Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது.இந்த நிகழ்ச்சியின் முதல் நபராக நேற்று மமதிசாரி வெளியேறியுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் இந்த...
படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்ற போது, சின்னத்திரை நடிகையை ஆபாசமாக பேராசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதை அறிந்து அந்த நடிகை அவரை விமானத்திலேயே அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ற...
பழம்பெரும் பொலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் திருமணம் இன்று ஊட்டியில் நடக்கவிருந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவானதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது பொலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் ஒரு...
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போதைய இளைஞர்களின் பேவரெட். தினமும் அதைப்பற்றி தான் எல்லோரும் பேசுகிறார்கள் என்று உறுதியாக கூறலாம்.நிகழ்ச்சி ஆரம்பித்து 16 போட்டியாளர்களில் இருந்து மமதி சாரி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்....
பிக்பாஸ் சீசன் 2 மக்களிடம் சூடு பிடித்துள்ளதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். முதல் சீசன் இருந்த அளவிற்கு இந்த சீசன் இல்லை என்பது சில மக்களின் கருத்து. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்கள்...
விஜய்க்கு மாஸான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டை தாண்டி உலகளவில் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு போட்டியாக ரசிகைகளும் இருக்கிறார்கள். சினிமா பிரபலங்களும் இதில் அடங்கும். மேலும் சீரியல் நடிகைகளும் இருக்கிறார்கள். தற்போது...
90களில் சினிமாவில் கலக்கிய சில நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரிவது இல்லை. ஒருசில நடிகைகள் இப்போதும் திரைப்படங்கள், சீரியல்கள் என பிஸியாக நடித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி...
6 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளி இளைஞர் Greenock நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஸ்காட்லாந்தை உலுக்கிய இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரின் பெயரை விசாரணை...
பிக்பாஸ் 2 சீசன் நிகழ்ச்சியில் பரபரப்பு எப்போது அதிகம் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தான் சின்ன சின்ன சண்டைகளாக ஆரம்பிக்கிறது. வரும் காலங்களில் முதல் சீசனை விட இதில் அதிக சண்டைகள்...
சென்னையில் திருமணமாகி 9 மாதங்களாகியும் வாழக்கை நடத்துவதற்கு நோர்வே நாட்டுக்கு கணவர் அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சுவாதிகா...