Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தென் ஆப்பிரிக்காவில் இறந்துவிட்டார் என நினைத்து குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் Gauteng மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி பெண் ஒருவர் ஒட்டி...
அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது.அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு...
கீர்த்தி சுரேஷ் தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகி. விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.இதை தொடர்ந்து இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல்...
நடிகர் பார்த்திபன் தனது வீட்டில் சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடுபோயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள மேற்கு காமராஜர் நகரில் நடிகர் பார்த்திபன் வசித்து வருகிறார். இந்நிலையில்,...
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர், லாரி விபத்தில் இறந்துபோனார்.தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முத்துகிருஷ்ணனின்...
மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘சால்பாஸ்’ திரைப்படத்தின் Remake-யில், அவரது வேடத்தில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், தன் மனைவி...
திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சுவரா பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் கிளம்பி உள்ளன. இது குறித்து...
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி 6வது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறியவர்களை வைத்தும் பாடல் நிகழ்ச்சி நிறைய சீசன் வந்துவிட்டது. தற்போது இதுவரை அந்த பாடல் நிகழ்ச்சியில்...
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மிகவும் அமானுஷ்யமான கடிதங்கள் சில டெல்லி போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று டெல்லியின் புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள்...
சென்னையில் மனைவியின் சகோதரி மீது கொண்ட காதலால், திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்னை குண்டு வீசியவர் போலீசில் சிக்கினார். சென்னை அண்ணாசாலை லூதாரம் தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். இவருக்கும் தாஸீன் பாத்திமா என்பவருக்கும்...