Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
விமானத்தில் திடீரென பிச்சை எடுத்த நபர்! அதிர்ச்சியான விமான ஊழியர்கள் செய்த செயல்!!
Vinthai Editor - 0
வழமையாக பிச்சைகாரர்கள் பஸ்களில் ஏறி பிச்சை எடுப்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் விமானமொன்றில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பிச்சைகாரர் ஒருவர் பிச்சை எடுத்த வினோத சம்பவம் கட்டார் எயார்வேய்ஸ் விமானத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்டாரின் டோஹா...
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்களும் மிகவும் தெளிவாக விளையாடி வருகின்றனர். அதில் ஒருசிலரை மக்களுக்கு பிடித்திருக்கிறது, சிலர் பல திட்டுகளையும் வாங்குகின்றனர்.
அப்படி இதுவரை மக்களால் ரசிக்கப்பட்டு வருபவர் டேனியல். ஒரே ஒரு...
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவரை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது அவர் கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர், மணமகன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு தனியார் திருமண மண்டபத்தில் நாளை திருமணம்...
இந்தியாவில் 19 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் தந்தையால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் மசூத், இவரது மகள் சாகிரா(வயது 19),...
பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தும் விறுவிறுப்பு இப்போது எந்த நிகழ்ச்சியிலும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆனால் வார இறுதியில் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவதை...
ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 100- க்கும் மேற்பட்டோர் லிபியக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போரின் காரணமாக லிபியா மற்றும் அதைச் சுற்றி உள்ள...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விமானம் புறப்பட தாமதமாவதாக கூறி விமான ஊழியரை தலையால் முட்டித்தள்ளிய பயணியை பொலிசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
பாரிஸில் அமைந்துள்ள Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து EasyJet விமானம்...
நள்ளிரவில் சிறுவனுக்கு காத்திருந்த பேராபத்து: உயிர் போகும் இறுதி தறுவாயில் நடந்த அதிசயம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பத்தினர்!!
Vinthai Editor - 0
கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த சிறுவனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் - காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்...
அதை பெரிதாக்கினால் போதும்… இவர்களை கவர்ந்து விடலாம்: தீபிகா படுகோனின் பளீர் பேச்சு!
Vinthai Editor - 0
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனேயிடம் நடிக்க வந்த புதிதில் உங்களுடைய மார்பகத்தை பெரிதாக ஆக்கிக் கொள்ளுமாறு பலர் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் தீபிகா...









