Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில் வாகன விபத்தில் தனது தங்கையை கொன்ற வழக்கில் இருந்து இளம்பெண்ணை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.சொந்த தங்கையை இழந்த தண்டனையை விட வேறு தண்டனை அவருக்கு அளிக்க இந்த நீதிமன்றம் தயாரில்லை என...
பிரபல திரைப்பட நடிகாரான விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதிலும் பலராலும் பேசப்பட்டது.அதில் விஜய் மத்திய அரசை தாக்கும் வகையில் சில வசனங்களை பேசியிருந்தார். இதனால் அப்படம் குறித்து பா.ஜ கட்சியைச்...
பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கி 4 நாட்கள் ஆகிய நிலையில் வீட்டில் சண்டை சர்ச்சைகள் தொடங்கியது.நேற்றய பிக்பாஸில் நித்யா பொறியளில் வெங்காயம் சேர்க்காததால் பலர் சாப்பிடாமல் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் வாக்குவாதத்தில்...
நான்கு வயது குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தமையால் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பகுதியை சேர்ந்த சோபியா சாம் (33) என்ற பெண்ணுக்கே...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினையை மையமாக கொண்டது.இந்நிகழ்ச்சியில், அண்மையில் ஒரு யுவதி கலந்து கொண்டிருந்தார். இவருக்கு திருமணத்திற்கு பின்னர் கணவர் செய்யும் கொடுமைகளை இதன்போது அம்பலப்படுத்தியுள்ளார்.அதுமட்டும் இல்லை, விவாகரத்து...
திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார், இவரது மனைவி கஸ்தூரி (28), அந்த...
டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, அங்குள்ள அலிட்டா ஹொட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் 10 நாள்கள் ரஜினி தங்கியதற்கு அதன் பெயரை மாற்றியுள்ளார் ஹொட்டல் உரிமையாளர். ரஜினி தங்கியதை தொடர்ந்து அந்த ரிசார்ட்டின் பெயர் `ரஜினிவில்லா...
பிக்பாஸ் இப்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, அதுவும் முக்கியமாக காட்டப்படுவது பாலாஜி- நித்யாவின் குடும்ப பிரச்சனையே.சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் தாடி பாலாஜி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். இவரது மனைவி நித்யா, இவர்களுக்கு ஏழு...
தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலனை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி அடித்து கொன்ற சம்பவமொன்று சென்னையில் பதிவாகியுள்ளது. வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண்.இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும் மது அருந்திவிட்டு வரும்...
அபூர்வ நோயால் தனது கால்களை இழந்த ஒரு சிரிய அகதிச் சிறுமி செயற்கைக் கால்கள் வாங்க வசதியில்லாததால் காலி டின்களையே செயற்கைக் கால்களாக பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் பரிதாப செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. Maya...