Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
தமிழகத்தில் குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.கூலித்தொழிலாளியான இவருக்கு...
சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாத காரணத்தால் கருணைகொலை செய்துவிட்டதாக தந்தை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவசுதீன் என்பவர் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21...
சிவகங்கை மாவட்டத்தில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை...
ஜேர்மனியில் அகதி ஒருவர் தனது முன்னாள் காதலி மீது பொறாமை கொண்ட காரணத்தால் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று...
தீயில் கருகி இறந்த இளைஞர்? இறுதிச் சடங்கில் உயிரோடு வந்ததால் உறவினர்கள் கண்ணீர்!!
Vinthai Editor - 0
பாராகுவேவில் Amambay பகுதியில் அமைந்திருக்கும் Santa Teresa என்ற கிராமத்தில் Juan Ramon Alfonso Penayo என்ற 20 வயது இளைஞர் இறந்துவிட்டதால், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது...
வளர்ப்பு நாய் ஒன்று ஆவியாக வந்து அதனை வளர்த்த பெண்மணிக்கு ஆறுதல் சொன்ன அனுபவம் நடந்திருக்கிறது.கனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் Michelle Creighton (44), இவரது வளர்ப்பு நாய் Oakley கிரேட் டென்...
டெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவத்தை பார்த்து அச்சத்தில் அந்த இடத்தில் இருந்து மக்கள் ஓடியுள்ளனர்.டெல்லியில் தாதாக்கள் நேற்று காலை துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியின்...
மனைவிக்கு தாடியிருக்கு! திருமணத்தில் முக்காடு போட்டு ஏமாற்றிவிட்டதாக கூறிய கணவன்!!
Vinthai Editor - 0
இந்தியாவில் மனைவிக்கு தாடியிருப்பதாகவும், அவருக்கு ஆண் குரல் உள்ளதாகவும் கூறி கணவர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அஹமதாபாத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒருவர், மனைவியின் குடும்பத்தாரால் நான் ஏமாற்றப்பட்டதாகவும், திருமணத்திற்கு...
தேவயாணியை திருமணம் செய்ய துடித்த இளவரசர்… ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம்!!
Vinthai Editor - 0
17 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே அதிரச் செய்த ஓர் பயங்கர கொலை இது. மகன் அப்பா அம்மா தங்கை, தம்பி உட்பட குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும்...
திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இரண்டு வெவ்வேறு குடும்பத்தில் இருந்து மணப்பெண், மணமகன் இணைந்து ஒரு புதிய இல்வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் இருந்து வாழ்நாள் முழுக்க அவர்கள் இருவரும்...









