Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
கணவன் மனைவி திருமண பந்ததிற்கு பிறகு ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது மிகவும் கடினம். மேலும் சிலர் தன் மனைவியின் அன்பு இருக்குன்போது புரிந்துகொள்ளாதவர்கள், இனி அவர் திரும்ப வரவே மாட்டார் என்ற...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை...
கரூரில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலக்கு முயன்ற இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். முகநூல்...
பிக் பாஸ் 2 சீசனின் விருந்தாளியாக வீட்டினுள் நுழைந்த ஓவியா திங்கள்கிழமை (இன்று) இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த சீசனின் கதாநாயகியாகவும், ரசிகர்கள் மனம் கவர்ந்த போட்டியாளராகவும் திகழ்ந்தவர் ஓவியா. அவரது இயல்பான...
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இதன் முதல் வார தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. பிக் பாஸ் வீட்டில் மூன்று கடித உறை இருக்கும். அதை யார்...
ஈரோடு மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்துள்ளார்.பேருந்து நிறுத்தத்தில் பத்மாவதி என்ற நிறைமாத கர்ப்பிணி இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார். இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில்...
சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு நபர் இந்தியாவின் கர்நாடகத்திலுள்ள Gokak நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ramjan Usman Kagji (35)...
தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும்,...
இந்தியாவில் பொம்மை துப்பாக்கி என நினைத்து குழந்தை சுட்டத்தில், அதன் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில், ஆரம்பாக் அருகே உள்ள கிராமம் கானக்கோல் கிராமத்தைச் சேர்ந்த பெண் காகோலி...
ஒடிசாவில் புதிதாக திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திவ்யா என்ற பெண் தனது கணவன் திலக்குடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உணவகளை தயார்...