Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது பல்வேறு நோய்களை அனுமதிப்பதற்கான காரணியாக அமைந்து விடுகிறது.நாம் அனைவருக்கும் இரவு நேர உணவுப் பழக்கம் என்பது ஒரு தலைவலியாகவே உள்ளது. இரவு உணவை தாமதமாக...
ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க, பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இவர் நேற்று தன் குருநாதர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தொற்றிவிடும், ஆனால், காலா என்ற படம் ரஜினிக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. அதிலும் ரஜினியின் கோட்டை என அழைக்கப்படும் மலேசியாவில் காலா படத்திற்கு...
ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து பின் ஹீரோவாகி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். பாகுபலி படம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. இந்நிலையில் சத்யராஜ் நடிக்க வருவதற்கு என்ன வேலை...
சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.பெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை. முதல் சீரியில்...
இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர்...
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை பேஸ்புக்கில் தகவல் பதிவிட தயங்குவீர்கள். தமிழகத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தனது சகோதர் லோகித்...
சென்னையை சேர்ந்த முகமது என்பவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.முகம்மது மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும்...
வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். எல்லா வகை வாழைப்பழங்களும் ஒரே...
வேலூரில் டியூசன் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற தந்தை, தனது மகன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன்...