Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
இந்தியா ஆந்திரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் எட்டு பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தமை பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கூலி தொழிலாளி ஒருவரின் சடலம் ,...
குழந்தைகளை நடுதெருவிலும், குப்பைதொட்டியிலும் விட்டு செல்லும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.உத்திரபிரதேச மாநிலத்தில் காரில் இருந்தவாரே பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை தெருவில் வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த குழந்தையை மீட்டவர்கள்...
ஏராளமானோர் உடல் பருமன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிலர் இந்த உடல் பருமன் பிரச்சினையை சமாளிப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் வேறு சில செயல்களை பின்பற்றி வருகிறார்கள். ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது...
ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் ஒரு பாலிவுட் படம் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் ஜான்வி சமீபத்தில் அணிந்து வந்த உடை ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு நச்சரித்து வந்த பெண்ணை காதலன் குக்கரால் தலையில் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம்...
கானக்கருங்குயில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும்.பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "சரிகமப' நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரின் குரல் ஒலித்ததில், நாடு கடந்தும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது அவருக்கு பாடல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் சிலர் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் விரைவில் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. அதே போல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்து ரெடியாக வரவுள்ளது. ஹிந்தி...
மனைவியுடைய கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.பெங்களூருவை சேர்ந்தவர்கள் வந்தனா மற்றும் ராஜேஷ் குமார். தம்பதிகளான இவர்களில் வந்தனா கடந்த 2013 நவம்பர் 14 ஆம் தேதியன்று ரூபாய் 25,...
காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் மணி என்ற நாய்க்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம். கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட...
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி வெட்டப்பட்ட நிலையில் விஜயராகவன் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதலால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விஜயராகவன்...