Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடிக்க உள்ளார்.ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்னதி. ஆர்யாவுக்கு சரியான...
விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனை: அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்!!
Vinthai Editor - 0
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனையாக இருந்தது என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்தவர் ஷாலினி பாண்டே....
எத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!!
Vinthai Editor - 0
இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் அரவிந்த்சாமி. ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்து ரசிகைகளின் மனங்களை கொள்ளை கொண்ட அரவிந்த் சாமி சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும்...
தாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்!!
Vinthai Editor - 0
தாலியை பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்திருந்த சோனம் கபூரை மக்கள் விளாசியுள்ளனர். பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை கடந்த 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு...
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும், அவரின் மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இருவரும் தனித்தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் தாங்கள் பிரிவதாக இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
அர்ஜுன் ராம்பல், மெஹர்...
தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வேண்டாவுக்கு...
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் மலையடிவாரத்தில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரத்தில் செங்கல்பட்டு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் பொலிசார் இன்று அதிகாலை ரோந்து பணியில்...
முன்னாள் காதலர்களைப் பழிவாங்க இளம்பெண் செய்த செயல்: நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு!!
Vinthai Editor - 0
தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளாள்.
அவளால் இத்தனை பேருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொது...
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பலாத்காரம் பற்றி தன் மகள் கேட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார் பிரபல வீரர் கவுதம் கம்பீர்.
இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு எழுதியுள்ள...
மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவனின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆனால் நமது கண்களால் கண்டு...









