Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
பெண்களுக்கு இதயநோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம்.இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து உள்ளது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைக்கப்படுவதால் கலோரியின் அளவை இறைச்சி உணவு அதிகரிக்கச்...
நம் எல்லோருக்கும் நிறைய கனவுகளும் ஆசைகளும் இருக்கும். நினைச்ச வேலை கிடைக்கனும் கை நிறைய சம்பாதிக்கனும் சந்தோஷமாக வாழனும் என்ற நிறைய எண்ணங்கள் இருக்கும். நீங்கள் என்ன தான் நிறைய படிச்சு இருந்தாலும்...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும்...
80-களில் அரிதாக மனைவி வேலைக்கு போகும் போது மட்டுமல்ல, இன்று 2010-களில் கணவனுக்கு இணையாக மனைவி வேலைக்கு போகும் போதும் கூட மனைவி தன்னைவிட அதிக பொறுப்பில், அதிக சம்பளம் வாங்குகிறார் எனும்...
ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு விடயம் என்றால் அது சிறுமி ஆசிஃபா படுகொலை செய்யப்பட்டது தான்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயதுச் சிறுமி கடந்த...
கடலோரக் கவிதைகள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜா. இவரது உண்மையான பெயர் வெங்கடேஷ், 1993ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா பக்கம் இப்போதெல்லாம் காணவில்லை. விசாரித்ததில், மிகவும்...
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணொருவர் தனது நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஓபி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை...
இந்தோனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை...
மலேசியாவில் இளம்பெண் ஒருவர் முகத்தில் கத்தி ஒன்று சொருகப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இளம்பெண் தமது பணி நேரம் முடிந்த நிலையில் இரவு குடியிருப்பு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று...
குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்.சரி அதை ஏன் நம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பது...