Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
ஜிம்பாவே நாட்டில் தனது பேத்தியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கர்ப்பமாக்க முயற்சித்த தாத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தில் ஈடுபட்டவரின் பெயர் அவரது பேத்தியின் எதிர்காலம் கருதி வெளியிடப்படவில்லை....
மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார்: கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!
Vinthai Editor - 0
தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில்...
மக்களின் இளவரசி என அழைக்கப்பட்ட டயானா 1997-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.
கோடீஸ்வரரான தனது காதலர் டோடி ஃபயீத்துடன்...
தியேட்டரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபர்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கமெரா!
Vinthai Editor - 0
இந்தியாவில் சினிமா பார்க்க சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தன் பெண் தோழியுடன் கடந்த ஏப்ரல்...
இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய...
அவரால் தினமும் அழுதேன், அந்த இயக்குனரை வெட்டி கொல்ல வேண்டும்! சரண்யா பொன்வண்ணன் !
Vinthai Editor - 0
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.
இவர் நடிப்பில் யாராலும் மறக்க...
தமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன்(36). இவரது மனைவி லட்சுமி,...
தமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி என்ற...
அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த எஜமானரை, அவரது நாய் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் ‘பாலே’ என்று பெயரிட்டு...
பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி படுக்கைக்கு அழைப்பது குறித்த பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.பிரான்சில் 71-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் போது பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி, கருத்து சுதந்திரம் இந்தியாவில் பெண்கள்,...









