Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
சீனாவின் Hangzhou பகுதியில்...
சென்னையில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயரை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ள நிலையில், இன்ஜினீயரின் 43 நிமிட பேஸ்புக் வீடியோ வெளியாகியுள்ளது.
வடபழனியில் உள்ள திரையரங்கம் அருகில் அடுக்குமாடி வணிகவளாகம் உள்ளது.இதன்...
சிறுத்தையிடமிருந்து குழந்தையுடன் தப்பித்த மனிதர்களின் திக் திக் நிமிடம்… பயங்கர திகில் காட்சி
Vinthai Editor - 0
நெதர்லாந்து நாட்டில் திறந்தவெளி விலங்கியல் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் காரில் இருந்து வெளியே இறங்க எங்கிருந்தோ பாய்ந்துவந்து அவர்களை சிறுத்தை துரத்திய பதறவைக்கும்...
கடலில் உலா வரும் கடற்கன்னி! 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி!
Vinthai Editor - 0
நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம்.அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த...
கனடாவில் துணிப்பொம்மை போன்று நாய் கடித்து குதறியதாக தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாயன்று இரவு Aldergrove ரயில் நிலையம் வந்துள்ளார்.
அங்கே நின்று கொண்டிருந்த...
நடிகை சுகன்யா, தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல...
இந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி...
இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின்...
குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிபாடாகும்.குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.
குலதெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை...
ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும்.ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு....









