Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீட்டின் கதவை தட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமையும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில்...
சென்னை...... சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன்பாக நசரத்பேட்டை திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து மறுநாள் காலை திருமணமும் நடைபெற இருந்துள்ளது. இதனால், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இரவே திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வரத் துவங்கினர். ஆனால், மணப்பெண் மட்டும் மண்டபத்திற்கு வரவில்லை. அவர்...
இந்தியா....... இந்தியாவில் 17 வ ய து ம.க.ளின் த.லை.யை த.ந்.தை த.னி.யா.க வெ.ட்.டி எ.டு.த்து கா.வ.ல்.நி.லை.ய.த்திற்கு கொண்டு வந்த ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில், சதீஷ்குமார் என்பவர் தன் மகள், வேறொரு ந.ப.ரு.டன் ப.ழ.கி வ.ந்.ததால், ஆ.த்.தி.ர.த்தில், ம.க.ளி.ன் த.லை.யை. த.னி.யாக வெ.ட்.டி எ.டு.த்துள்ளார். அதன் பின் அந்த த.லை.யோ.டு அவர் கா.வ.ல்.நிலை.யம் நோ.க்.கி ந.ட.ந்.து வ.ந்.ததால், இதைக் கண்டு அ.தி.ர்.ச்.சிய.டைந்த பொ.லி.சார் அ.வ.ரை இ.டை.யிலே வ.ழி.மறி.த்து கை.து செ.ய்.த.னர். இது...
த.மி.ழ.கத்தில்.............. த.மி.ழ.கத்தில் க.ண.வ.னை கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்தை வீ.ட்.டில் பு.தை.த்.து வைத்த ம.னை.வி.யின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது. விழுப்புரம் மா.வ.ட்.ட.த்தை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி (30) என்ற பெ.ண்.ணு.ம் கா.த.லி.த்து தி.ரு.மண.ம் செ.ய்.து கொ.ண்.ட நி.லை.யி.ல் த.ம்.ப.தி.க்கு 2 கு.ழ.ந்.தை.கள் உ.ள்.ள.னர். இந்த நிலையில் சென்னையில் வே.லை பா.ர்.த்து வந்த மாமனார் சகாயராஜுக்கு போ.ன் செ.ய்.த சு.ஜி.த்ரா புதுச்சேரியில் உறவினர் தி.ரு.ம.ண நிகழ்ச்சிக்கு செ.ன்.ற லியோ பா.லை கா.ண.வி.ல்லை என...
பிரித்தானியாவில்.. தன்னை இந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி தா.க்.கி.ய.தா.க பிரித்தானியாவில் வைத்து தா.க்.கு.த.லு.க்.கு உள்ளான சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பெங் வாங் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாக விரிவுரையாளராக இருக்கும் 37வயதான பெங் வாங் (Peng Wang) என்பவர் தனது வீட்டின் அருகே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தா.க்.க.ப்.ப.ட்.டா.ர். இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்து. 20 வயதுக்கும் 25 வயதுக்கும்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் உயிரணு தானம் செய்யும் ஒருவர், தனக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் தன் குழந்தையை சுமப்பதாகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். நியூயார்க்கில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் Ari Nagel (44)தான் அந்த ’வள்ளல்’. நான் யாரிடமும் ஒரு டொலர் கூட என் சேவைக்காக வாங்கியதில்லை, அவர்களுடைய குடும்பம் பெரிதாக நான் உதவுகிறேன், அவ்வளவுதான் என்கிறார் Nagel. எனக்கு இத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்...
கனடாவில்.. கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன். அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை என்னால் நம்பவே முடியவில்லை,...
பொலிவியா நாட்டில்.. பொலிவியா நாட்டில் 21 பேர் ப.லியான பேருந்து விபத்தில் இருந்து கா.யங்கள் ஏதுமின்றி 30 வயது நபர் உ.யிர் த.ப்பியுள்ளார். பொலிவியா நாட்டவரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடந்து கொடூர பேருந்து விபத்தில் இருந்து அதிசயமாக உ.யிர் த.ப்பியுள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 150 அடி பள்ளத்தில் க.விழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் 21 பேர் உ.ட.ல் ந.சுங்கி...
சசிகலா.. அ.ர.சியல் செயற்பாடுகளில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி...
உத்தரபிரதேசத்தில்.. இந்திய மா.நிலம் உ.த்.த.ரபிரதேசத்தில் தாகத்திற்கு நீர் அருந்த செ.ன்ற சி.று.மி பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம் கு.டும்பத்தினரையும் அப்பகுதி ம.க்.க.ளையும் உ.லு.க்.கி.யு.ள்.ள.து. புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிசவுரா கிராமத்தை சேர்ந்த 13 வ.யது சி.று.மி.யே பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். கடந்த பிப்ரவரி 25 அன்று சி.று.மி.யு.ம் அவரது ச.கோதரியும் தா.யாருடன் சே ர்ந் து வ.யலில் கூ.லி வே.லை.க்கு செ.ன்றுள்ளனர். இந்த நிலையில், சி.றுமிக்கு தாகமெடுக்கவே, அருகாமையில் உள்ள கு.டி.யி.ரு.ப்பு...