Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
சாப்பாட்டு பிரியர்கள் பலர் இருப்பார்கள். இதில் அசைவம், சைவம் என்று பாகுபாடு கிடையாது. சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமின்றி சிலருக்கு அது உணர்வு பூர்வமான விஷயமாக மாறிவிடும்.
நாக்கு ருசியை இவர்களால் கட்டுப்படுத்த...
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது.
சிவாலயத்திற்குள் நுழைவதற்கு...
இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த சடங்குகளும்,...
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி...
பர்முடா முக்கோணத்திலிருந்து காணாமல் போன மலேசியா விமானம் வரை விடை தெரியாத பல விநோதங்களையும் மர்மங்களையும் இந்த உலகம் சந்தித்திருக்கிறது. இன்று வரை ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணங்கள் கண்டறியப்படாத பல...
இளையதிலகம் நடிகர் பிரபு 90களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர். சின்னதம்பி, அஞ்சலி, குரு சிஷ்யன் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். சென்னையில்...
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப்...
தலைவலி, காய்ச்சல் என அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு வருபவர்களுக்கு விரைவில் கேன்சர் நோய் வரும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!நார்த்வெஸ்டர்ன் பல்கலையினை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாவது... தலைவலி,...
உலகிலேயே மிக அதிகமான இடம் எது என்று அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அதற்கு பலரும் பலவிதமான பதில்களை கூறுவார்கள்.
ஆனால், உண்மையில் செயற்கை உருவாக்கப்பட்ட ஒரு இடம் தான்...
முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் தாக்கம் மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும்.மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’ காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட...









