Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்...
ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும்.அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு ஏற்படுகிறது. மேஷம்...
டெல்லியில் அங்கித் என்ற 23 வயது இளைஞர் போட்டோகிராஃபர் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இஸ்லாமியப் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். இதனைக் கண்டித்து அந்த பெண்ணின் குடும்பத்தார், அங்கித்தை அடிக்கடி எச்சரித்து...
ரஷ்யா உருவாக்கியுள்ள மிதக்கும் அணு ஆலையை இன்று கடலில் இறக்கியுள்ளது.Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் அணு ஆலை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கப்பல்தளத்தில் இருந்து கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் கப்பல்...
அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில்...
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அவர் அணிந்திருந்த ஆடை திரைப்படம் ஒன்றில் பேய் குழந்தை அணிந்திருந்த ஆடையை பிரதிபலிக்கிறது என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியம்-கேட்...
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்தவர், ஏன் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களை விட மார்க்கெட் அதிகமாக இருந்தவர். இந்நிலையில் தொடர்ந்து இவர் 5...
அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அப்படித்தான் அவர் பேட்டிகளும் இருக்கும், அஜித்தின் பேட்டிகள் என்று பார்த்தால் இதுவரை 15 கூட இருக்காது. அந்த வகையில் மங்காத்தா படம் வந்த போது அஜித்...
அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத்துக்கொண்டிருப்பது புரிகிறது. அதென்ன திடீரென்று சிறகுகளை விரித்து உடலை மறைத்துக்கொண்டு நீருக்குள் பார்க்கிறது....
தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய...