Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
டெல்லி அருகேயுள்ள கூர்கான் என்ற பகுதியில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பைத்தியமாக இருந்த மனைவியை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கூர்கானில் ஹரி ஓம் என்பவரின் மனைவி 32...
நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும்...
பொதுவாக இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம், கேட்டு அறிந்திருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில்...
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும்...
உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது.தொடங்கிவிட்ட இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு...
இந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்!
Vinthai Editor - 0
மேஷம்:இந்த ராசி. இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது...
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக, பெர்லின் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 1944ஆம் ஆண்டு, ஜேர்மனி - பிரித்தானியா இடையே நடந்த இரண்டாம் உலகப்...
உலகில் வாழும் மக்களில் தங்கள குணாதிசயங்களை பொறுத்து விசித்திரமான மனிதர்களாக கருதப்படுவார்கள்.என்னதான் நவீனமயத்தை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருந்தாலும், ஒரு சில மக்கள் அதுபற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், தங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை...
தாய்மை அடைந்துள்ள ஒவ்வொரு தாய் மற்றும் தந்தையின் முதல் எதிர்பார்ப்பு தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவது தான்.ஸ்கேன் செய்யும் வசதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்திலும் தாய்மை...
நம்மில் பலர், சாதம் வடித்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து கொட்டி வருகிறோம். ஆனால், அதில் நிறைந்துள்ள பலன்கள் ஏராளம்.ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில், சிறிது மோர் கலந்து குடித்து வந்தால் உடல்...









