Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, மொடலிங் துறையில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக...
கத்துவா சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ரணம் ஆறுவதற்குள் சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதை செய்யப்படது போல் பல்வேறு...
இறந்தும் சிறுமி ஆஷிபாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அடக்கம் செய்ய இடம் தர மறுத்த கிராமத்தினரால் அதிர்ச்சி!!
Vinthai Editor - 0
ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் ஆஷிபா என்ற சிறுமி...
முட்டை ஓட்டில் அதிகளவு கல்சியம் சத்து உள்ளது, இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது.முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கும்...
தண்ணீர் உடலின் இயக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.உடலிலிருந்து மிக அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் நோய்க்கு நீர்ப்போக்கு (Dehydration) என்று பெயர்.ஒருவருக்கு...
தவறிய மாதவிடாய், வாந்தி, மிருதுவான மார்பகங்கள், தலைசுற்றல், குமட்டல், வீங்கிய பாதங்கள் போன்றவை கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள்.இந்த அறிகுறிகளைக் கண்டவுடன், மருத்துவரிடம் அடித்து பிடித்து செல்லாமல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து...
சொத்து தகராறு காரணமாக ரூ.1 லட்சத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேமலதா சுதர். இவருடை கணவர்...
இந்தியாவில் பொதுக் குழாயில் தண்ணீர் வழங்க மறுத்த சிலர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகில் உள்ள பய்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிதி (16) ....
நைஜீரியாவில் மனைவியின் தோழியுடன் கணவருக்கு தொடர்பு இருந்த நிலையில், மனைவியிடம் கணவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.இளம் பெண்ணொருவர் இரண்டாவது குழந்தைக்கு சமீபத்தில் தாயாகியுள்ளார். அப்பெண்ணை பார்க்க அவரின் நெருங்கிய தோழி வீட்டுக்கு வந்துள்ளார்.
இருவரும்...
இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரின் புறநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர்,...









