Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
பிரான்ஸில் பெண்ணொருவர் ஓய்வூதிய பணத்துக்காக தனது தாய் இறந்ததை 23 ஆண்டுகளாக மறைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்செய்யில் இச்சம்பவம் நடந்துள்ள நிலையில் கடந்த 23 ஆண்டுகளாக தாய் உயிரோடு இருப்பதாக கூறி குறித்த...
கனடாவில் தஞ்சமடைந்த சிரிய மக்கள், ரத்ததானம் செய்து தங்களது நன்றியை கனடாவிற்கு தெரிவித்துள்ளனர்.கனடாவில் ஒட்டாவாவைச் சேர்ந்த சமாதான மனிதர்கள் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘Syrian Canadian Donation Day' ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.இந்த...
மெர்குரி படம் தமிழ் நாட்டில் வெளியாகாத காரணத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ் முதன்மையானவர். வித்யாசமான கதைக்களத்தையும் கதாபாத்திரங்களின் குணத்தையும் தனது மாறுபட்ட கோணங்கள்...
திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பொலிசுக்கு பயந்து கணவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் பழனியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவருக்கும் கவுதமி (22) என்ற...
ஏப்ரல் 23 இல் உலக அழிவுக்கான தொடக்கமா?"அட போங்கபா... அரச்ச மாவையே அரச்சுட்டு""இன்னும் எத்தனை பேரு இப்படிக் கெளம்பிருக்கீங்க?""உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா...?"இதுபோன்ற கேள்விகள் கேட்பது புரிகிறது. இந்தச் சதிக்கோட்பாட்டாளர்கள் சும்மா இருந்தால்...
ஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள்...
சென்னையில் உள்ள சொக்லேட் நிறுவனம் தல டோனிக்கு சொக்லேட்டால் ஆன சிலை ஒன்றை உருவாக்கியுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு டோனி...
பாரிஸின் பிரபலமான சுற்றுலா மையமாக விளங்கும் ஈபிள் டவர் பாதுகாப்பு அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த கோபுரத்தின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள பைபோலஸ் என்ற தனியார் நிறுவனம் கோபுரத்தில் பணியாற்றும்...
ஆஷிபாவின் வழக்கிலிருந்து தான் விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமியான ஆஷிபா எட்டு பேர் கொண்ட...
காஷ்மீரில் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளார் கேரள பத்திரிக்கையாளர்.காஷ்மீரின் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா, பொலிஸ் அதிகாரி...