Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும்,...
இலங்கையில் பேஸ்புக் நண்பர்களின் உதவியின் மூலம் சிறுமி ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயதான டெனாரா மிஹேலி என்ற சிறுமிக்கு சத்திர சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சத்திர...
அமெரிக்காவில் பெற்ற மகளுடன் உறவு வைத்து தந்தை குழந்தை பெற்ற நிலையில் மொத்த குடும்பத்தையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்டீவன் ப்ளாடில் (43) என்பவர் அல்யிசா என்ற தனது மனைவியுடன் வசித்து...
வரதட்சணைக் கொடுமையால், கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவர் மனைவி மாலா (23).
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...
அமெரிக்காவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் இருக்கைகு இடையே சிக்கி 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மடிசான்வில்லே பகுதியில் இயங்கி வந்த பள்ளியில்...
மங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம்...
மறுபிறவி அல்லது மறுபிறப்பு என்றாலே அதனைப் பற்றிய சில கவர்ச்சியான கருத்தமைவுகள் எப்போதும் நிலவும். ஒரு மனிதன் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி இந்து மதத்தை போலவே புகழ்பெற்ற மற்ற...
மயக்க மருந்து கொடுத்தால் நடப்பதே தெரியாது! காப்பகத்திலிருந்து தப்பிய இரண்டு பெண்கள் கண்ணீர்!!
Vinthai Editor - 0
தமிழகத்தில் காப்பகத்தில் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள் என்று காப்பகத்திலிருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் மல்க கூறியதைக் கேட்டு கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெண்கள் காப்பகம் ஒன்று உள்ளது. கடந்த...
அன்று ஹொட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்தவர்! இன்று ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனார்!!
Vinthai Editor - 0
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா பெங்களூரு அணி சார்பில் ரூ.85 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, இளம்...
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா என்ற முஸ்லீம் சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கேட்டு,...









