Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
இங்கிலாந்தில் 51 வயது முதியவர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Warwick- இல் வசித்து வந்த Nick Tyson(51) என்ற முதியவரை...
தனது இளைய மகன் இந்தியாவுக்காக ஹாக்கி விளையாடுவதே தனது விருப்பம் என ஹிந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட்...
துபாயின் பரம்பரை இளவரசர் Hamdan bin Mohammed Al Maktoum - க்கு 35 வயதாகிவிட்டதால் உலக அரச குடும்ப வாரிசுகளின் பட்டியலில் திருமணம் செய்துகொள்ள தகுதியானவராக இருக்கிறார். Hamdan bin Mohammed Al...
பிரான்சில் 53 வயது முதியவர் ஒருவர் நீண்ட 18 மணி நேரம் இதயம் வேலை செய்யாத போதும் வியக்க வைக்கும் வகையில் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். குறித்த சம்பவத்தின்போது அந்த முதியவரின் உடல் வெப்பநிலையானது...
வழக்கமாக தலைசுற்றல் என்றால் அநேகம் பேர் அது மூளை தொடர்புள்ள நரம்புக் கோளாறு என்றுதான் நினைக்கின்றனர். ஆனால் நிஜத்தில் 80 சதவிகித தலைசுற்றல்கள் காதில் உள்ள கோளாறுகளால் ஏற்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத்...
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில், குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறுந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை, மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள்...
தமிழகத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கோவில் குருக்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஞானபிரியா(24) . இவர்கள் சென்னை வடபழனி தெற்கு சிவன்...
தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். தாய்லாந்தில் குரூப் 1 (12 மற்றும் 13 வயது), குரூப் 2 (14 மற்றும் 15...
திருப்பூரில் தகாத உறவின் விளைவாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரையும், சகோதரரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் சிவசக்தி நகரில் சனிக்கிழமையன்று ஆள் அரவமற்ற...
கனடாவின் Edmonton பகுதியைச் சேர்ந்த இருவர் Albertaவின் Banff மற்றும் Lake Louise ஆகிய பகுதிகளிலிருந்து காற்றை பாட்டில்களில் அடைத்து விற்கத் தொடங்கியபோது அவர்கள் ஏதோ வேடிக்கைக்காகச் செய்வதாக மக்கள் நினைத்தனர். ஆனால் அது...