Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜானகிராமன் என்ற தொழிலாளி இன்று காலை தனது வீட்டின் பின்புறம் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுக்கு மேல்...
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரானால், அதை எதிர்கொள்ள சரியான வழி திட்டமிட்ட உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பதே. உணவுப் பழக்கம் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த உணவு வயது, பாலினம், எடை, உயரம்,...
ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால்,...
புதுக்கோட்டை அருகே சக ஊழியர் முன்பு கடுமையான வார்த்தையால் மருத்துவர் திட்டியதால் மன உளைச்சலில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா....
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கினார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரி புதன்கிழமை ரூ....
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு...
வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள Yingkiong கிராமத்திலேயே இந்த அதிர்ச்சி சமபவம் நடந்துள்ளது. குறித்த...
கேரளாவில் 4 மாத கர்ப்பிணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தாக்கிய அப்பெண்ணின் கணவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் ராஷித்(28). இவரது மனைவி ஜெரினா(24). இவர்களுக்கு திருமணமாகி 7...
ஆரம்பத்தில் சாலிகிராமம் வீட்டில் வசித்து வந்த விஜய் அதன் பின்பு அடையார் பகுதிக்கு குடிப்பெயர்ந்தார். சாலிக்கிராமத்திலுள்ள வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். அதன்பின்பு விஜய்க்கு குழந்தைகள் பிறந்த பின்பு இடப்பற்றாக்குறை காரணமாக...