Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
எப்போதும் போல வழக்கமான வார்த்தைகளை நாம் இப்போதும் கடந்தபடியே இருக்கிறோம். போன முறையை விட இந்த முறை வெய்யில் அதிகம்ல என்றொரு கூக்குரல் ஒவ்வொரு கோடையிலும் கேட்டபடிதான் இருக்கிறது. இதோ மற்றுமொரு கோடை, மீண்டுமொரு பருவ...
முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து...
பிரபல தொலைக்காட்சி நடிகரான கரண் பரஞ்பே படுக்கையறையில் பிணமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26), அந்நிகழ்ச்சியில் ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை...
இந்திய பிரபலங்களில் தங்ஙகளை விட வயது குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களின் விவரங்கள் இதோ! சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம்...
ராஜஸ்தானில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனராம்.ஏனென்றால் அந்த கோயிலில் 6 மணிக்கு மேல் தங்கினால் அங்கு இருக்கும் மனிதர்கள் கல்லாக மாறி விடுவார்களாம் என்னதான் ராஜஸ்தான்...
பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் வந்தது. தெலுங்கில் 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர்...
கேரள மாநிலத்தில் அடுத்த நாள் திருமணம் என்ற ஆனந்த வெள்ளத்தில் இருந்த காதல் கதை, ஒரு கண்ணீர் கதையாக மாறியுள்ளது. கேரள மாநிலம் கோயிலண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான இவர்...
திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை குடிகார கணவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி தனது இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு உறவினர்...
தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் ஆராயி வழக்கின் குற்றவாளி பொலிசாரிடம் சிக்கியது குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஆராயி என்பவர், தனது 10 வயது மகன் சமயன், 14 வயது மகள்...
கோவில்கள் சில காடுகளிலும், மலை உச்சிகளிலும், பலமலைகளை தாண்டியும், நீருக்கு அடிகளிலும் தான் இருப்பதை பார்த்தும் சென்று வழிபட்டும் இருப்போம். அனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகைகுள் இடுப்பிற்கு மேல் தண்ணீர் அமைந்து கடந்து...