மூன்று கு.ழ.ந்.தை.க.ளு.டன் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்வேன் என மி.ர.ட்.டி.ய இ.ல.ங்கை தமிழரின் 25 வயதான ம.னை.வி! ஏற்பட்ட ப.ர.ப.ரப்பு.. நடந்தது என்ன?

312

ரூபா……….

இலங்கை த.மி.ழ.ரான தனது கணவரை பொ.லி.சா.ர் விடுவிக்கா விட்டால் கு.ழ.ந்.தை.க.ளு.டன் த.ற்.கொ.லை செ ய் வேன் என ம.னை.வி மி.ர.ட்.டியது ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தியது.

நாமக்கல் மா.வ.ட்டம் மே.ட்.டு.ப்ப.ட்டி கிராமத்தில் வசித்த இலங்கை த மி ழ ரான பா ண் டியன் ராஜா (39) என்பவர், கு.ற்.ற வ.ழ.க்கி.ல் சி.க்.கி, 2019ம் ஆண்டு, ஜூலை முதல், பு.ழ.ல் சி.றை.யி.ல் அ.டை.க்.கப்.ப.ட்டிருந்தார்.

இவர் மீ.து, அவினாசி, துவாக்குடி, பெருமாநல்லுார், நல்லிபாளையம், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய கா.வ.ல் நி.லை.ய.ங்களில் கு.ற்.ற வ.ழ.க்.குகள் உள்ளன.

இந்நிலையில், போ.லி பாஸ்போர்ட் வ.ழ.க்.கி.லிருந்து பாண்டியன் நேற்று வி.டு.த.லை செ.ய்.ய.ப்.பட்.டார்.

மற்.ற வ.ழ.க்குகள் முடியும் வரை, திருச்சியிலுள்ள இலங்கை தமிழர் முகாமில், கா.வ.ல் து.றை.யின் க ண்கா ணிப்பில் தங்கியிருக்க, அ.ர.சு உ.த்.த.ர.விட்டது.

இதனால், நேற்று காலை, 11:10 மணியளவில், பாண்டியனை திருச்சி அழைத்துச் செல்ல பு.ழ.ல் மத்திய சி.றை.யி.லி.ருந்து வா.க.னம் வெளியேறிய போது, அங்கு காத்திருந்த அவர் ம.னை.வி ரூபா (25) தன் மூன்று ஆ.ண் கு.ழ.ந்தை.க.ளு.டன், பொ.லி.ஸ் வா.க.னத்தை ம.றி.த்.தார்.

அப்போது, என் க.ண.வரை, இப்போதே வி.டு.வி.க்க வே.ண்.டு.ம். இல்லாவிட்டால், மூன்று கு.ழ.ந்.தை.க.ளுடன், கன ரக வாகனம் முன் விழுந்து, த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வே.ன் எ ன மி.ர.ட்.டி.னா.ர்.

இதையடுத்து அந்த இடம் ப.ர.ப.ரப்பா.னது.

பின்னர் அங்கிருந்த பொ.லி.சார் ரூபாவையும், கு.ழ.ந்.தை.களை.யும் மீட்டு, அறிவுரை கூறி அனுப்பி வை.த்.தா.ர்கள்.