யானையுடன் நடித்தபோது ஆரவ்விற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
நடிகர் ஆரவ்
நடிகர் ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோலோ ஹீரோவாக நடித்துவரும் படம் ராஜபீமா. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாநிலங்களில் காட்டு பகுதிகளில் நடந்துள்ளது.
ஷூட்டிங் நடத்தும்முன்பு ஆரவ் யானையுடன் பழகினாலும் ஷூட்டிங்...
பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை!!
கதறி அழும் சின்னத்திரை நடிகை
பொள்ளாச்சியில் இளம் பெண் கற்பழிக்கப்பட்ட விஷயம் எல்லோரையும் பதற வைத்துள்ளது. இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது...
இரத்தம் கொதிக்கிறது : பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு!!
ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20...
கோலாகலமாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமணம்!!
ஆர்யா-சாயிஷா திருமணம்
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் நேற்று முடிந்த நிலையில், வருகிற 14ஆம் திகதி சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நடிகர் ஆர்யா-சாயிஷா இருவரும் தங்களது காதலை, கடந்த...
எஸ்ஐ மனோஜ் யார், என்ன தொடர்பு? தாடி பாலாஜிக்கு நித்யா பதிலடி!!
நித்யா பதிலடி
நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே உள்ள பிரச்சனை பல வருடங்களாக நீடித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சேர்ந்துவிட்டார்கள் என காட்டினாலும், அது நிஜம் இல்லை...
பிரபல சீரியல் நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்!!
நடிகை தினா தத்தா
அண்மைகாலமாக Me Too ல் சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள். பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி வெளிப்படையாக கூறிவருகின்றனர். இந்நிலையில் தற்போது...
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க : வசுந்தரா ஓபன்டாக்!!
வசுந்தரா ஓபன்டாக்
நடிகர் விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்றில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா காஷ்யப். இவரது நடிப்பில் சமீபத்தில் கண்ணே கலைமானே படம் வெளியான நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில்...
44 வயதில் நடிகை நக்மாவுக்கு திருமண ஆசை!!
நக்மாவுக்கு திருமண ஆசை
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டிப்பறந்த நடிகை நக்மா 44 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
சினிமாவையடுத்து அரசியலில் ஈடுபட்ட வந்த நக்மா ஆரம்ப கட்டத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் இணைத்து...
500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் : வறுமையால் வந்த சோகம்!!
பிரபல நடிகர் மரணம்
தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.
500 க்கும் அதிகமான...
என்னது கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா?
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகா
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது. அடுத்ததாக தனது கணவரின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இதற்கு அடுத்ததாக நடிகரும் தனது...









