சுவாரஸ்யம்

மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் ரோபோக்கள்… 3டி பிரிண்டிங் முறையில் தோல் தயாரிப்பு!! எங்கு தெரியுமா ?

0
ரோபோ............... அச்சு அசலாக மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் ஹியூமனாய்ட் ரோபோக்களை உருவாக்கும் பணியில் ரஷ்யாவை சேர்ந்த புரோமோபாட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள ஆய்வகத்தில் 3டி பிரிண்டிங் முறையில் மனித தோல்களை வைத்து இத்தகைய...

இனிமே இந்த வங்கியில் ஏ.டி.எம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்க முடியுமாம்.. எப்படி தெரியுமா?

0
இந்தியாவில்....... இந்தியாவில் என்.சி.ஆர் கார்ப்பரேஷன் நிறுவனமானது UPI-(enabled interoperable cardless cash withdrawing system)-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதாவது சுருக்கமாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், National Payments...

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு அன்பு பரிசு ! வெளியான சுவாரஸ்சிய தகவல் !!

0
மூதாட்டி........... தள்ளாத வயதிலும் கூன்விழுந்த முதுகோடு அடுப்பு தீ மூட்டி புகையின் நடுவே ஆவி பறக்க, பறக்க, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வோர்ல்ட் லெவலில் பேமஸ் ஆனவர் தான் கமலாத்தாள் பாட்டி. கோவை ஆலந்தூரை...

நிலாவில் ஒரு ஏக்கர் இடம் வாங்கிய இந்தியர்.! எப்படி சாத்தியப்பட்டது?

0
நிலா................. நிலம் என்பது தவிர்க்க முடியாத மூலதனமாக மாறிவிட்டது. ரியல் எஸ்டேட் பெருகிவிட்ட காலகட்டத்தில் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. சொந்த ஊரிலே நிலம் வாங்க வேண்டும் எனப் பலரும்...

இலங்கைக்கு செல்ல விரும்புகிறேன்! கனடாவில் தமிழருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு! எவ்வளவு தெரியுமா?

0
கனடாவில்........... கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன் (65). இவருக்கு தான் லொட்டரியில் $75,000 பரிசு விழுந்துள்ளது....

சைகை செய்து கூப்பிட்ட வாலிபர்.. ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்! லட்சம் பேர் ரசித்த காட்சி!!

0
செல்லப் பிராணி.......... கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ...

பு.தை.க்கப்பட்ட ச.வ.ப்பெட்டியில் 50 மணி நேரம் இருந்த இ.ளைஞர்… பின்பு நடந்தது என்ன?

0
யூடியூபர்.............. பிரபல யூடியூபர் ஒருவர் 50 மணி நேரம் மண்ணில் பு.தை.க்கப்பட்ட ச.வ.ப்.பெட்டியில் இருந்து இறுதியில் உ.யி.ருடன் திரும்பி வந்துள்ளது ஆ.ச்சரித்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பல வினோதமான ச.ம்.பவங்களை செ.ய்.து மக்களைக் கவர்ந்து 57 மில்லியன் பார்வையாளர்களைக்...

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்து ஆசையாக காத்திருந்த இளைஞருக்கு அ திர்ச்சிக்கு மேல் அ திர்ச்சி!

0
ஐபோன்................ இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரியாக ஐபோன் வடிவ காபி டேபிள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அ தி ர்ச்சியை அளித்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆப்பிள்...

மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட இ.ற.ந்து போன தந்தை… கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி ச ம்பவம்!!

0
திருச்சி............ திருச்சியில் தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் ந டத்தப்பட்டு மணமக்கள் பெற்றோர் காலில் வி.ழு.ந்து ஆசிர்வாதம் பெற்றதை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அ.ர.சு...

ஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு..!

0
சிலந்தி.............. ஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மராட்டஸ் நெமோ என அழைக்கப்படும் இந்த சிலந்தி 4 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. மயில் சிலந்தி...