சுவாரஸ்யம்

“ஹைய்யா ஜாலி ஜாலி‌..” தாலி கட்டுறபபோ மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த கல்யாண பெண்!!

0
கல்யாணம்.... மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது. அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான்...

தேர்வு எழுத துணிச்சலோடு ஆற்றைக் கடந்த மாணவி…. தோள் கொடுத்து உதவிய சகோதரர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
ஆந்திராவில்..... ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறு ஏரி மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயழ்பு...

மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… அட்ராசிட்டி செய்த இந்த நபர் யார்? வியக்க வைத்த காரணம்!!

0
கென்யாவின்.... 15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர். இந்த 15...

காகத்திற்கு கேக் விருந்து : பதிலுக்கு காகம் செய்த வினோத செயல்!!

0
ட்விட்டரில்.. மக்கள் பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். உணவை பறவைகள் கொத்திக்கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு சற்று பசுமையான நினைவலைகளை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் பதிலுக்கு பறவைகள் அரிதாக சில மனதிற்கு இனிய செயல்களையும் செய்வது உண்டு....

21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்த நபர்…. இப்படி ஒரு காரணமா?

0
சத்தீஸ்கர்.... 21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும்...

ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் : மணமகளிடம் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

0
மதுரை..... தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்...

இறந்த தந்தையை கண்முன் கொண்டு வந்த மகன் : திருமண மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0
சேலம்.... கொரோனாவால் உயிரிழந்த தந்தையை மெழுகு சிலை போல் வடிவமைத்து நெகிழ வைத்துள்ளார் அவரது மகன். தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா, சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தையான பன்னீர்செல்வம்...

ஒரே கருவில் இரட்டை குழந்தை.. ஆனால் வெவ்வேறு தந்தை : பிரசவத்தில் பகீர்!!

0
இரட்டை குழந்தை..... ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு...

தென் கொரிய பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர் : வைரலாகும் புகைப்படம்!!

0
திருப்பத்தூர்.... தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார். எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார்...

விவசாயியாக மாறிய ஐடி ஊழியர்… கோடிகளில் லாபம் பார்க்கும் இளம் பெண்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில்...