சுவாரஸ்யம்

திருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை : மணமகள் கேட்ட ஒரு கேள்வி!!

0
திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி...

நான்கு வயதில் கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் : 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிஜத்தில் நடந்த திருமணம்!!

0
கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம்...

61 வருட பாசப்போராட்டம் : 103 வயது தாயை கண்டுபிடித்த 81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை!!

0
81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை அயர்லாந்து நாட்டை சேர்ந்த 81 வயதான எய்லீன் மெக்கென் தனது 81 வயதில் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்துள்ளார். மெக்கெனக்கு சிறுவயது இருக்கும்போதே தனது தாயை பிரிந்துள்ளார். 19...

இயற்கை முறையில் நாப்கினை உருவாக்கி அசத்தியுள்ள மாணவி : மஞ்சள் மூலிகையோடு அசத்தல் கண்டுபிடிப்பு!!

0
அசத்தல் கண்டுபிடிப்பு இயற்கையான முறையில், நாப்கின்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழக மாணவி அசத்தி உள்ளார். தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையால் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், ஆரோக்கியமான முறையில் நோய்...

ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட 6 மாநில பெண்களின் தாய்ப்பால் : ஆச்சரிய சம்பவம்!!

0
இந்தியாவில் மகேந்திரா என்ற குழந்தைக்கு ஆறு மாநிலத்தை சேர்ந்த பெண்களிடம் தாய்ப்பால் தானம் கேட்கப்பட்டு கிடைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த ராதிகா பிரசவத்துக்காக, விசாகப்பட்டினத்தில் இருக்கும் தன் தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில்...

மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!

0
தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட்...

சிறுவயதில் பெண்மையை உணர்ந்தேன்.. அனுபவித்த வேதனை : பின்னர் உலகை திரும்பி பார்க்கவைத்த திருநங்கை!!

0
உலகை திரும்பி பார்க்கவைத்த திருநங்கை 10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ்...

மணமக்களின் புகைப்படங்களுடன் வைரலாகும் திருமண அழைப்பிதழ் : அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

0
திருமண அழைப்பிதழ் தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன. அதாவது...

நான் போர்வையுடன் உல்லாசமாக இருந்தேன் : அதிரவைத்த இளம்பெண்!!

0
அதிரவைத்த இளம்பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போர்வையுடன் உல்லாசமாக இருந்ததாகவும், விரைவில் அதை திருமணம் செய்து கொள்ளப் போவதாவும் அறிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த பாஸ்கேல் செலிக் எனும் பெண் பல ஆண்டுகளாக ஒரே போர்வையை...

இரு வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் : அதிசய சம்பவம்!!

0
இரட்டைக் குழந்தைகள் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் இரு வேறு தந்தைகளுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த சைமன் மற்றும் கிரேம் பெர்னே-எட்வர்ட்ஸ் என்கிற ஓரினசேர்க்கையாளர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள...