இந்திய செய்திகள்

ஊர் ஊராக யாசகம் பெற்று பணத்தை இலங்கை தமிழர்களுக்கு கொடுத்த நபர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
திருவண்ணாமலை.... இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க முதியவர் ஒருவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது...

ஹெட் செட் அணிந்து செல் போனில் பாட்டு கேட்ட இளைஞர் : பின்னர் நேர்ந்த சோகம்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல்...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருந்ததி(25). கடந்த 2019ஆம் ஆண்டு அருந்ததி, சாதிக் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில்...

கள்ளக்காதலால் கணவனை கொன்று நாடகமாடிய மனைவி : விசாரணையில் போலீஸ் அதிர்ச்சி!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த...

விடுதி அறையில் அ.ரை நி.ர்வாணத்தில் சடலமாக கிடந்த காதல் ஜோடி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!!

0
ஈரோடு.. ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று மகள்களும் உள்ளனர். தமிழ்ச்செல்விக்கு காந்திமதி என்ற தங்கை உள்ளார். சண்முகம், தமிழ்ச்செல்வி, காந்திமதி ஆகிய...

ஆணவக்கொலையில் பயங்கரம்.. மாப்பிள்ளையை கொன்று எரித்த மாமனார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தெலுங்கானா.... இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நாராயண ரெட்டி(26),...

திருமண மோசடியில் ஈடுபட்ட பியூட்டி வேஷம்போட்ட ஆந்திர பாட்டி கைது.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
சென்னை.. சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு...

காதல் திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி தற்கொலை… பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21). காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சஞ்சய்...

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் செய்த செயல் : பரபரப்பு சம்பவம்!!

0
கரூர் மாவட்டம்.. கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர்...

காணாமல் போன வியாபாரி… எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கள்ளக்குறிச்சி.... தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை...