கள்ளகாதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மர்மமான முறையில் உயிரிழப்பு : போலீசார் தீவிர விசாரணை!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றிவரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு...
முதலிரவில் விசித்திர முறையில் மகளுக்கு நேர்ந்த சோகம் : மருமகன் மீது மாமியார் கொடுத்த அதிர்ச்சி புகார்!!
திருவாரூர்...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்தவர் நளினி (26). இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வசித்து வரும் ராஜ்குமார் (37) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன்...
பேருந்து டிரைவர் செய்த காரியத்தால் செவிலியர் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
கேரள....
அப்படி விதிகளை மீறி, அதிவேகமாக சென்று விபத்துக்குள் சிக்கும் வாகனங்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், நிறைய இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், கேரள மாநிலத்தில் நடந்த...
வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மாந்திரிகம்… ஏமாற்றிய பெண் போலி சாமியார் : மேலும் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
புதுச்சேரி....
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (எலக்ட்ரீசியன்). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்களது...
கணவனை மனைவி கழுத்தை நெரித்துக் கொலை : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!
ஆந்திர மாநிலம்...
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள்...
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க நண்பனை குத்திக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்!!
திருச்சி....
திருச்சி அடுத்த திருவெறும்பூர் அடுத்த கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று...
வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த இளைஞர்.. வீடுதேடி வந்த காவல்துறை : திகைக்க வைக்கும்...
திண்டுக்கல்.....
திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் தனது வாட்சாப் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதித்துவந்த நிலையில், அவரை மோசடி வழக்கு ஒன்றில் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக...
18 வயதான கல்லூரி மாணவிக்கு நேர்ந்த மரணம் : காரணத்தை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
கேரளா....
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (18). இவரில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ) இளங்கலைப் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த கடந்த மே...
16 வயது சிறுமிக்கு கருமுட்டை எடுத்ததால் மன உளைச்சல் : சிறுமி எடுத்த விபரீத முடிவு!!
ஈரோட்....
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டையை போலி ஆதார் கார்டு மூலம் அவரது தாய், வளர்ப்புத் தந்தை, புரோக்கர் ஆகியோர் சேர்ந்து ஈரோடு மட்டுமின்றி சேலம், ஓசூர், திருச்சி, ஆந்திரா, கேரளா...
கணவன் கொலை… மனைவி உட்பட 7 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!
நெல்லை....
நெல்லை அருகே 2016- ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளி வெட்டி
நெல்லை மாவட்டம் பொட்டல் அருகே உள்ள அவனாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கட்டிடத் தொழிலாளியாவார்.
இவரை கடந்த 2016ம் ஆண்டு இவரது மனைவி...









