இந்திய செய்திகள்

கல்வி மீது கொண்ட காதல்.. ஒற்றைக்காலுடன் 2 கி.மீ. சென்று படிக்கும் சிறுமி : வைரலாகும் வீடியோ!!

0
பீகார்.... பீகார் மாநிலம் சிவான் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரியன்சு குமாரி. 11 வயதாகும் இவருக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. இருப்பினும் அவரை கைவிடாத அவரது பெற்றோர்கள், அவருக்கு அளித்த ஊக்கத்தால்...

பெண் சாமியார் சொன்னதை நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வீட்டின் மேல்தளத்தில் உள்ள வீட்டுக்கு குடிவந்திருக்கிறார் சத்தியவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்....

முதலிரவு அறைக்குள் கேட்ட பயங்கர அலறல் சத்தம்.. பதைபதைத்த உறவினர்கள் : மாப்பிள்ளை மீது புகார் கொடுத்த பெண்...

0
நாகை... நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 27 ஆம் தேதி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்...

மருமகனுடன் மாமியார் உல்லாசம் : நள்ளிரவில் ஊர் எல்லையில் நடந்த பயங்கரம்!!

0
ராஜஸ்தான்.... மாமியார் மருமகன் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாகக் கொண்டு அரங்கேறி வருகிறது....

தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோ : இசையமைப்பாளர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 28வயது பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து...

ஷேர் சாட் செயலியால் வந்த வினை : பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்!!

0
ஈரோடு.. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அவர் தற்போது பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் இந்த மாணவி ஆன்லைன்...

இரகசிய காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய முதியவர்.. நடந்த பின்னணி என்ன?

0
சென்னை.. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகன் (65). ஓய்வு பெற்ற BSNL ஊழியரான இவர், தனது மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் செங்குன்றம் பேருந்து நிலையம் பகுதியில் பழ வியாபாரம் செய்து...

குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனை தடுத்த மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!!

0
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண்...

ரூ.1.8 கோடி சம்பளத்துக்கு வேலை.. ஃபேஸ்புக், அமேசான், கூகுள்-ல இருந்து வந்த வேற லெவல் ஆஃபர் : அதிர்ச்சியில்...

0
கொல்கத்தா... கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல். இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி...

மனைவிகளை கேலி செய்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந்தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...