இந்திய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்… மறுபிறவிக்காக தற்கொலை அல்ல : கொல்லப்பட்டது அம்பலம்!!

0
மகாராஷ்டிரா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத்...

அக்காவின் கணவரை குத்திக்கொன்ற சகோதரர்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
சிவகங்கை... சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அக்காவின் ந.டத்தையின் மீது ச.ந்தேகப்பட்ட கணவரை, தம்பிகளே கு.த்.திக் கொ.லை செ.ய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி கலைச்செல்வியின் ந.டத்தையில்...

மனைவியை பொது இடத்தில் முத்தமிட்ட கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில் மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே...

செல்போனால் வந்த அண்ணன் தம்பி சண்டை… கோவத்தில் அண்ணன் செய்த கொடூரம் : அதிரிச்சியில் உறைந்த உறவினர்கள்!!

0
சென்னை... சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு. 32 வயதான இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ராசுவிற்கு விக்கி...

மனைவியை பெற்ற மகனுடன் சேர்த்து ச.ந்.தேகப்பட்ட தந்தை : த.கராறின் உச்சத்தில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
சிவகங்கை.... சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. திருமணமான இவருக்கு கற்பகம் என்ற ம.னைவியும், ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்களும் உள்ளனர். தனது மூத்த மகனுக்கும், தனது...

5 பிள்ளைகள்.. கோடிக்கணக்கில் சொத்து : பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் 3 முதியவர்கள் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி - சின்ன பாப்பா தம்பதியினர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முழு நேர விவசாயியான...

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : ஓட்டுநர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸார்!!

0
புல்லூர்.... புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தாக்கில் அடையாளம் தெரியாத கார் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடன் 108 ஆம்புலன்ஸயும் அழைத்து வந்தனர். அங்கு...

குடிபோதையில் பெண் ஒருவர் ஆணிடம் வம்பிழுக்கும் வைரல் காட்சி!!

0
தமிழகம்...... தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக குறைக்கப்பட்டது. ஆனால், இரவு 10...

தம்பி மேல பாசத்த காட்ட இவ்ளோ பெரிய லெட்டரா? 12 மணி நேரம் கடிதம் எழுதிய அக்கா :...

0
கேரள... கேரள மாநிலம் பீருமேடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்ரியா. இவரது சகோதரர் பெயர் கிருஷ்ண பிரசாத். தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முண்டாகயம் என்னும் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணப்ரியா, பெருவதனம் கிராம பஞ்சாயத்தில் இன்ஜினியராக...

அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகளான விஜயலட்சுமி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள்...