விடிய விடிய போன் பேசிய இளம்பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தொட்டி துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நிஷா (21) என்ற மகள் உள்ளார். நிஷா டிப்ளமோ படித்து...
7 ஆண்டு காதலி 5 மாத காதலனுடன் ஓட்டம்… நண்பனிடம் மன்னிப்பு கேட்டு புதுமாப்பிள்ளை மரணம் : விசாரணை...
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால்...
3வது கணவரால் கள்ளக்காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
வேடசந்தூர்....
வேடசந்தூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூலாங்குளம் பகுதியில் ரத்த...
மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து குதித்த நோயாளி : திக் திக் நிமிடத்தின் பரபரப்பு காட்சி!!
கொல்கத்தா....
கொல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருந்த சுதிர் அதிகாரி என்ற மனநோயாளி மருத்தவமனையின் எட்டாவது தளத்தில் இருந்து குதித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...
22 வயது இளம்பெண் மரம் மரணம் : திருமணம் முடிந்து 3 மாதத்தில் அதிர்ச்சி!!
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் சந்திரன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மோனிஷா. எம். காம். பட்டதாரியான மோனிஷாவும் கொடைக்கானல் வட்டகணல் பகுதியைச் சேர்ந்த பொறியாளர்...
மகன் வெளியூர் சென்ற நேரத்தில் ம.ருமகளை உ.ல்.லாசத்திற்கு அ.ழைத்த மா.மனார் : பின்னர் நேர்ந்த வி.பரீதம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், தனது கணவர் வெங்கடேஸ்வரனுடன் வசித்து வருகிறார். லாரி டிரைவரான வெங்கடேஸ்வரன் அ.டிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று விடுவார். இதனால், வீட்டில்...
காதலித்த பெண் ஓட்டம்… அத்தை மகளை கரம் பிடித்த புதுமாப்பிள்ளை மரணம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார்...
நடத்தையில் சந்தேகம்… மனைவியை கட்டிப்போட்டு வெறி தீர்த்த கொடூர கணவன்!! நடந்தது என்ன?
கடலூர்....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6...
என் குழந்தைக்கு அப்பா வேறொருத்தர்… கணவருக்கு போலீஸ் முன்னிலையில் அதிர்ச்சி கொடுத்த மனைவி!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்துக்கும், ஞானதீபத்திற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஞானதீபம் 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி காணாமல் போனார். இது...
பேஸ்புக் காதலனுடன் லிவிங் டுகெதரில் இருந்த மனைவி : ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.. பதறிப்போன மக்கள்!!
உத்தரப்பிரதேசம்....
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் கவுதம். இவருக்கும் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றிருக்கிறது.
சமூக வலை தளங்களில் துடிப்புடன் செயல்பட்டுவந்த...









