கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர் : தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள்...
சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம் : மருமகளுக்கு மாமனாரால் அரங்கேறிய பயங்கரம்!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் கபூர் (80). இவருக்கு ஒரு மகள், மகன் மருமகளும் உள்ளனர். தனது குடும்பத்தார் மீது சிறு விஷயத்துக்கே அடிக்கடி கோப்படும் இவர் தனது கோபத்தால் உடனிருப்பவர்கள்...
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் : நெஞ்சை பதற வைக்கும் பகீர் புகைப்படங்கள்!!
கர்நாடகா....
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர்...
ஆத்திரத்தில் மனைவியை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரப்பிரதேசம்....
உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், இன்ஸ்டாகிராம்...
விமானத்தில் அடுத்தடுத்து மயங்கிய பயணிகள் : நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன?
விமானத்தில்..
கடந்த சில தினங்களுக்கு முன், டேராடூனில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று கிளம்பிச் சென்றுள்ளது.
அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது, உள்ளே என்ன...
3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் : அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொடூரம்!!
கோவை...
கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் அடுத்து ரங்காநகர் என்ற பகுதியில், ஒரு சிறிய பாழடைந்த கட்டடத்தில், மா.ற்.றுத்திறனாளியான இ.ள.ம்பெண்ணும் (29), அவரது தந்தையும் (54) வசித்து வருகின்றனர்.
இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாத...
டேங்கர் லாரி மீது கார் மோதி தந்தை,மகன் பலி.. விபத்து வழக்கில் திடீர் திருப்பம் : மனைவியிடம் தீவிர...
கேரள...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் தேவராஜன். இவரது மனைவி சசிகலா வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவதேவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டுக்கு பணிக்காக சென்ற மனைவி நீண்ட வருடமாகியும்...
மணமேடையில் மாப்பிள்ளைக்கு நடந்த பரிதாபம் : ஆவேசத்தில் மச்சினிச்சி செய்த காரியம்!!
பீகாரில்..
திருமணத்தில் குடி போதையில் வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் தர்ம அடி வாங்கியுள்ளார்.
குறித்த காட்சியில் மணமகன் குடி போதையில் மணமேடைக்கு வந்த நிலையில், மணமகளின் தங்கை கோபத்தில்...
கர்ப்பிணி பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்… போலீஸ் உடந்தை : வெளியான திடுக்கிடும் தகவல்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. தனியார் வங்கி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது....
மகன் கண்ணெதிரில் இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்த தாய் : கள்ளக் காதலனுக்கு மகனால் அரங்கேறிய கொடூரம்!!
பீகார்....
தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான...









