இந்திய செய்திகள்

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்… வர மறுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை, சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர், வெல்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்கிறார். நேற்று அசோக் நகர், 6வது அவின்யூவிற்கு வந்த தமிழ் செல்வன் அங்குள்ள...

குடித்துவிட்டு இளம்பெண் செய்த மோசமான செயலால் பரபரப்பு : வெளியான வைரல் வீடியோ!!

0
மும்பை.... மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிய பெண்கள் மூன்று பேர் ஓலா காரை புக் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஓலா கார் டிரைவர் போதையில் இருந்த மூன்று...

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் : புகார் கொடுத்த பெண்...

0
தேனி... நவீன யுகத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், மோ.சடி செய்வதும் மிகவும் எளிமையாக மாறிவிட்டது. முதல் நாள் பார்த்தால் போதும் அடுத்த நாள் பிக்அப், மறுநாள் டிராப் என கடிகார முள் வேகத்திற்கு...

வீட்டில் கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலம் : வெளியான புகைப்படங்கள்!!

0
இந்தியா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின்...

ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடப்போறேன்.. லோன் குடுங்க.. அதிர வைத்த விவசாயி!!

0
இந்திய மாநிலம்.. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கைலாஷ் படாங்கே(22). தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை வங்கி கிளை ஒன்றில் கடன்...

காதலனை கரம்பிடிக்க பிலிப்பைன்ஸ்-ல் இருந்து கேரளா வந்த பெண்.. கல்யாணமாகி 10 நாட்களின் ஏற்பட்ட துயரம்!!

0
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ். மருத்துவ துறையில் பணிபுரிந்துவரும் இவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேச்சல் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. நண்பர்களாக பழகிவந்த...

பழையை நூடுல்ஸ்-ஐ சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதமுத்து நகரைச் சேர்ந்த சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதியினரின் 2 வயது மகன் சாய் தருண். இவர் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு உடலில்...

நள்ளிரவு பூஜை.. மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அவருக்குப் பரிகார பூஜை செய்தால் தோஷம் தீரும்...

பயமுறுத்த நினைத்து நிஜமாகவே உயிரைவிட்ட வாலிபர்… தாயின் கண்முன்னே பலியான சோக சம்பவம்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரவண விஷால் (23). இவர் கல்லூரி படிப்பை முடித்து...

பாம்பு தன்னை கடித்த கோபத்தில் அதை சாப்பிட்ட நபர்.. பின்னர் நடந்த ஆச்சரிய சம்பவம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங். மத்தபால் நேற்று தனது விளைநிலத்தில்...