இந்திய செய்திகள்

தொழில் நஷ்டம்.. போலி சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற 3 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம், பேரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி யாமினி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் புனர்விகா, பூர்விகா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் தொழிலில்...

காதல் கணவன் மீது அதிருப்தி.. திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : போலிஸ் தீவிர...

0
சென்னை... சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் மேகலாவிற்கு...

ஜாலியாக ஊர் சுற்றி சொகுசாக வாழ இரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடிகள் :...

0
சென்னை.... சென்னையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடங்களில் சென்ட்ரல் இரயில் நிலையமும் ஒன்று. இங்கிருந்து தான் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் இரயில்கள் செல்லும். எனவே இரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகள் சில நேரங்களில்...

தாய், மகள் மர்ம மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்… தென்னந்தோப்பில் கிடைத்த ‘மங்கி குல்லா’ : தீவிரமடையும் விசாரணை!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள்...

ஆடி கார் வாங்கி கொடுக்காததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டத்தில் ஜங்ஷன் ரெட்டி பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ்(31). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி தனஸ்ரீ926). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப்...

உல்லாசத்துக்கு மறுத்த பெண்… பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கொத்தனாரால் நேர்ந்த விபரீதம்!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ளது கீழமணக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சீதா என்கிற சீதாலட்சுமி 45. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே அ.ரை நி.ர்.வா.ணத்துடன் ச.ட.லம் கி.ட.ந்துள்ளார். உடனே...

வாயில் குங்குமத்தை திணித்ததால் மூச்சு திணறி சிறுமி : நரபலியால் நேர்ந்த பயங்கரம்!!

0
ஆத்தூர்.... ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர். இப்குதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரின் மகள் புணர்விகா(வயது3). பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார் வேணுகோபால் . தற்போது இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்...

கள்ளக்காதலை கண்டித்த கணவன்.. மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

0
சேலம்..... சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்துள்ளார். கணவனைக் கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு...

ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த பெயிண்டர் எடுத்த விபரீத முடிவால் நிர்க்கதியாகி நிற்கும் குடும்பம்!!

0
சென்னை.... சென்னை மணலி ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த பெயிண்ட் காண்ட்ராக்டர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தமிழ்நாட்டை ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க தமிழ்நாடு...

காவிரி ஆற்றில் கல்லூரி மாணவியின் சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : தீவிரமாகும் போலீஸ் விசாரணை!!

0
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இன்று காலை மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெண் சடலம் ஒன்று மிதந்தது. அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல்...