இந்திய செய்திகள்

மது போதையில் ஆபாச பேச்சு.. வாலிபருக்கு பெண் உட்பட 4 பேரினால் அரங்கேறிய சோகம்!!

0
சென்னை.. சென்னை, ராயப்பேட்டை பகுதியில், போதையில் ஆபாசமாக பேசிய வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவித் ராஜா...

டீ கொடுக்க தாமதமானதால் கடைக்காரருக்கு வாலிபரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த ஜபீர் அகமது, கும்பார்பேட்டை பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த ஜபீர், டீ கடைக்காரரின் மண்டையை, கிளாசால்...

இறந்துபோன தம்பி போட்டோ முன்னாடிதான் தாலி கட்டுவேன்.. கலங்க வைத்த பாசம்!!

0
உலகம்.. உலகம் முழுவதும் மனிதர்கள் மனிதர்கள் மீது பாசம் காட்டினாலும் கூட, உடன் பிறந்தோர் மீது அவர்கள் செலுத்தும் அன்பும் பாசமும் அனைத்தையும் மீறிதாகவே இன்னும் இருக்கிறது. குடும்ப உறவுகளில் சகோதர உறவு என்பது எல்லா...

தாராள பிரபுவாக மாறிய ATM.. ரூ.500 கேட்டவர்களுக்கு ரூ.2500 அள்ளிக்கொடுத்த வங்கி : ஏ.டி.எம். வாசலில் மக்கள் திரண்டதால்...

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரையடுத்து கபர்கெடா என்ற பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு ஐந்து ரூ.500 (ரூ.2,500) நோட்டுகள் வந்ததால்...

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டிக்கு நடந்த சோகம்… கிராம மக்களும், போலிஸாரும் எடுத்த முடிவு!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம், பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷி. மூதாட்டியான இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்...

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்.. திட்டம் போட்டு மனைவி செய்த காரியம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய வயது 37. இவருக்கும் புகழரசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில்,...

கள்ளக்காதலி எனக்கு மட்டும்தான்… அடம் பிடித்த வாலிபருக்கு காவலரால் நேர்ந்த கொடூரம்!!

0
சென்னையில்... சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்தி சென்று எரித்து கொலை செய்த வழக்கில் காவலர் உள்பட இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரவி (26) என்பவர் கடந்த...

இளம்பெண்ணை காதலித்து வாலிபர் உல்லாசம் : மனமுடைந்த பெண் செய்த செயலால் இளைஞனுக்கு அரங்கேறிய பரிதாபம்!!

0
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (28). அருகிலுள்ள திருவாரூர் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சவுதியா (27). இந்த இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து...

குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாய்க்கு நேர்ந்த சோகம்!!

0
திருவாரூர்.... திருவாரூர், தேவர் கண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பானு. இவர் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது. இந்நிலையில்,...

மகனுக்காக இளைஞர்கள் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சனகோட்டகத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த நாகூர்மீரானுக்கும், கலைசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியாக மாறியது. இதையடுத்து, தகராறில்...