பணக்கார வீட்டு ஆண்கள்தான் டார்கெட்… சினிமா பாணியில் கட்டாய திருமணம் செய்த வைத்த பெற்றோர் : திடுக்கிடும் தகவல்!!
பீகார்....
பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 'சத்ய குமார் ஜாவ்'. அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருக்கும் இவருக்கு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என்று...
பீட்சா டெலிவரி பெண்ணை தாக்கிய 4 பெண்கள்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
மத்திய பிரதேசம்.....
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு பெண்ணை, 4 பெண்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள பீட்சா கடை ஒன்றில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
அவர் தங்களை...
மகளுக்கு சோற்றில் விஷம் வைத்த பெற்றோர்கள் : காப்பாற்ற பாட்டி செய்த செயல்!!
ஈரோடு.....
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரம்யா. இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கும், காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக...
மறுநாள் திருமணமாக உள்ள நிலையில் சிக்கிய புதுமாப்பிள்ளை… விவாகரத்தான பெண்களே குறி : வெளியான அதிர்ச்சி பின்னணி!!
சென்னை....
சென்னையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி விவாகரத்தான பல பெண்களை ஏமாற்றிய மோசடி நபர், பெண்ணொருவரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவர் விக்ரம் வேதகிரி. இவருக்கு நாளைய தினம் திருமணமாக...
நண்பர்களுடன் சகஜமாக பேச தடுத்த திக்குவாய்… மனமுடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விமல் ராஜ். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு திக்குவாய் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் நண்பர்கள் யாருடனும்...
பூட்டிய வீட்டில் துர்நாற்றம்… திறந்து பார்த்த அயலவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர். இவரது மனைவி கார்த்திகா (24). இந்த தம்பதிக்கு இரண்டு...
பப்ஜி விளையாட்டில் தோல்வி… சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர...
பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு. பிரபு...
அம்மா வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்!!
கும்பகோணம்.....
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை...
“நான் கருப்பாக இருக்கிறேன்” குழந்தை சிவப்பாக பிறந்ததால் கணவன் செய்த கொடூரம்!!
ஆந்திரா.....
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், தனது ஆறு மாத குழந்தை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆர்வக்கல்லு...
அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி… வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!!
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால்...









