இந்திய செய்திகள்

இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர் : உறவினர்கள் அதிர்ச்சி!!

0
மத்திய பிரதேச மாநிலம்..... மத்திய பிரதேச மாநிலம், மஜ்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இளம் பெண்ணான இவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மீது அத்தை மகன் கரண்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பு… விழிபிதுக்கிய போலீசார்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிகோட்டை அருகே தம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹர்பிதா, கடந்த...

4 வயது குழந்தையை அடித்த தந்தை : பயந்து ரம்பர் தோட்டத்திற்குள் ஓடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

0
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ,...

குடும்ப தகராறில் இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சிதம்பரம்.... சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ், அவரது மனைவி ராதிகா. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு முற்றவே ராதிகா தனது தாய் வீடான...

காதல் திருமணம் செய்த தம்பதி… அண்ணன் உள்ளிட்ட இருவரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கும்பகோணம்..... கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்த...

பலகாரம் சுடும்போது 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம் : கதறி துடித்த தாய்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா...

தாயின் நினைவு தினத்திற்கு சென்ற சிறுமி : தந்தையின் கண்ணெதிரே நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (44). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வருகிறார். இவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்து உள்ளார். மனைவியின் நினைவு தினைத்தை...

திருமண நாளில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. முன்னதாக இவர்களின் திருமணத்தின் போது,...

தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த கொடூரம் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை.... சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், விக்கி...

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தை மீது விழுந்த ஸ்பீக்கர் பாக்ஸ் : தாய் கண்முன்னே நடந்த...

0
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம், பிச்சனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் சிறுவனும், பிறந்து 3 மாதமே ஆன சுபஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பரணி, குழந்தை...