இந்திய செய்திகள்

மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்., பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து வாங்க லஞ்சம் கேட்கப்பட்டதால், பணத்துக்காக வயதான ஏழைத் தம்பதி வீடு வீடாக பிச்சை எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சமஸ்திபூரின் தெருக்களில் வயதான தம்பதியினர் தங்கள் மகனின் உடலை...

தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்..முதல்வருக்கும் தொடர்புள்ளது.. கதறும் பெண்!!

0
இந்திய மாநிலம்.. இந்திய மாநிலம் கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்வப்னா சுரேஷ், தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில்...

80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்.. உள்ளே இருந்து தைரியமாக செய்யும்...

0
இந்தியாவில்.. இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில்,...

தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி… வெளியே கசிந்த விவகாரம் : கடைசியில் நடந்த விபரீதம்!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், (வயது 42) தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அதே...

வங்கி மேலாளர் பண மோசடி வழக்கில் சிக்கலில் மாட்டிய அமைச்சர் : வெளியான பகீர் தகவல்!!

0
வேலூர்.... வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி கைதாகியுள்ள...

கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை முயற்சி… காதலனும் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவாரூர்..... திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் அஜய் (20). இவர் 17 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்...

இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பிள்ளைகள் : ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

0
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி...

அறையில் கிடந்த கார்பன் மோனாக்சைடு பாட்டில் : பிரத்யுஷா வழக்கில் வெளியான பகீர் தகவல்!!

0
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரத்யுஷா கரிமெல்லா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்ததார். பிரத்யுஷா....

4 வதாக இளம்பெண்ணுடன் திருமணம்….. காரில் சென்றபோது நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் ரசூல் கான் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசித்து...

மாவட்ட ஆட்சியரை கடுப்பாக்கிய வாட்சப் மெசேஜ் : அம்பலமாகிய அதிர்ச்சி தகவல்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனின் வாட்சப் பக்கத்தைப் போன்று வேறு ஒரு எண்ணில் போலி வாட்சப் பக்கத்தை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். பின்னர் அதில் இருந்து அமேசான் கிப்ட் கார்டு தேவை...