இந்திய செய்திகள்

கள்ளக்காதலியை பங்கு போடுவதில் சண்டை… டிரைவரை கொன்ற போலீஸ்காரர்… சென்னையில் பயங்கரம்!!

0
சென்னை.. சென்னை, கே.கே. நகர், விஜய ராகவபுரம், காமராஜ் தெருவை சேர்ந்தவர் ரவி (26). இவர், எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி ஐஸ்வர்யா...

தாய், மகள் மர்ம மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்.. தென்னந்தோப்பில் கிடைத்த முக்கிய தடயம்.. தீவிரமடையும் விசாரணை!!

0
கன்னியாகுமரி.. வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்த வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி...

லண்டன் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்.. தமிழ் முறைப்படி தாலி கட்டி கல்யாணம்.. குவியும் வாழ்த்து!!

0
லண்டன் பெண்ணை.. கடல் கடந்து காதலித்து லண்டன் பெண்ணை கடலூர் இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள...

குடும்பத்தோடு வங்கி மேலாளர் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் வங்கி மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று அவரது மனைவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வங்கி மேலாளராக பணிபுரிந்த வந்த முத்துராமலிங்கம் ஏப்ரல்...

உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தேனி.... தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லோகிதாசன், அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு காதலித்து வந்தார். ஜெயப்பிரதா, லோகிதாசனை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை : சோளகாட்டில் பதுங்கிய சைக்கோ இளைஞர்!!

0
சேலம்.... காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சாமிதுரை கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர்...

கணவனை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தூத்துக்குடி... இது குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது...

பேருந்தை முந்தும்போது நடந்த விபரீதம்… சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

0
கோவை.... கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது...

காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.. கணவன் குடும்பத்தை கூண்டோடு தூக்கிய போலிஸ் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் - கவிதா தம்பதியின் மகன் வினீத் பாலாஜி (வயது 29). இவர் ஊட்டி நகர் மேற்கு போலிஸ் நிலையத்தில் போலிஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வினித்...

அண்ணனுக்காக கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண் : கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்!!

0
விருத்தாசலம்..... விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற இருந்தது. இதனால்...