இந்திய செய்திகள்

ஜிம்மில் சுருண்டு விழுந்த IT இளைஞர்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி!!

0
மதுரை மாவட்டம்.. மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவிஷ்ணு. IT நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடக்குளம் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீவிஷ்ணு...

காது, மூக்கில் விஷம் செலுத்தி கொல்லப்பட்ட தம்பதி.. மக்களை உலுக்கிய ஆணவக்கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு!!

0
தமிழகத்தை.. தமிழகத்தை உலுக்கிய கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த...

விபச்சாரம் நடத்தும் கணவன் மனைவி.. சந்தேகத்துக்கு இடமின்றி தொழில் அமோகம்.. போலீசில் சிக்கியது எப்படி?

0
ஈரோடு மாவட்டம்.. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் இந்திராணி சோபிகா. இவருக்கு இன்று புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த அந்த இரகசிய...

குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா.. திரும்பி வந்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தொழிலதிபரான இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் உறவினர்...

வீட்டில் தனியாக இருந்த தாய், மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு சம்பவம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள்...

திருமணத்தில் மாலைக்கு பதில் மலைப்பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள்.. நடந்த ஆச்சரியத்தின் வீடியோ!!

0
திருமணத்தின்.. திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. அந்த...

காதலிக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்த காதலன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
சென்னை... சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிச்சு என்பவரின் மகன் பிரதீப்(20)....

காதல் மனைவியை கொன்று டிரம்மில் அடைத்து தலைமறைவான கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்தில்.. ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஆர். ஹில்ஸ் பகுதியில் அனில்குமார் என்பவர் தன்னுடைய இரண்டாவது மனைவி சரோஜாவுடன் வசித்து வருகிறார். இரண்டு பேருக்கும் ஆறு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. அனில் குமாருக்கு கடந்த...

வயது வித்தியாசம் காரணமாக கணவன் – மனைவி இடையே தகராறு… விரக்தியில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சமயபுரம்.. சமயபுரம் இந்திராநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் பாபு என்பவருக்கும்...

உயிரிழந்த கணவர் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார்! நாகப்பாம்புடன் வாழ்ந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி...