இந்திய செய்திகள்

ஒன்லைன் கேமிற்கு அடிமையான இளைஞர்.. நண்பர்களின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தின்.. தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும்...

மனைவியை அரசு வேலையில் சேர விடாமல் தடுப்பதற்காக கணவன் செய்த கொடூர செயல்.. மேற்குவங்கத்தில் அதிர்ச்சி!!

0
மேற்குவங்கம்.. மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில்...

‘அதற்கு அடிமையாகிவிட்டேன்’ +1 மாணவி விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
கேரளா.... கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன். 11 ஆம் வகுப்பு மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து...

கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் இருந்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லை... கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 72 வயதான இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஆவார். அப்பகுதியில் உள்ள...

பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகனம் : தட்டிக்கேட்ட ஊழியைரை தாக்கிய போலீஸ்!!

0
கோவை.... கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில்(Swiggy) வேலை செய்து வருகிறார். தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை கேட்ட தன்னை போக்குவரத்து...

கதவைத் தட்டி இளம் பெண் மீது ஆசிட் வீசிய பெண்… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!!

0
சென்னை.... சென்னை அடுத்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் லேகா. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் ஐஸ்வரியா என்பவர் வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த லேகா மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஐஸ்வரியா...

தன்னைத்தானே திருமணம் செய்வதாக அறிவித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
குஜராத்.... இந்தியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்த பெண்ணுக்கு, பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் க்ஷமா பிந்து (24) என்ற இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும்...

தந்தையின் நிலையை பார்த்து மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
ஈரோடு.... தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த தந்தையின் நிலையால், மனவேதனையடைந்த 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம்...

20 சவரன் நகை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் : முழு பணத்தையும் இழந்ததால் எடுத்த...

0
சென்னை.... பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஓன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலியை சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இவர்களுக்கு...

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்… இளைஞரின் விபரீத ஆசையால் நடந்த துயரம்!!

0
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சல்மான். இளைஞரான இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த சல்மான் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர், ஊரில்...