சிறிய KTM பைக்.. மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை : வழக்குப் பதிவு செய்த போலிஸ்!!
சேலம்....
சேலம் மாவட்டம், உம்பிளிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கடந்த 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்லபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜோசிகா என இரண்டு மகள்களும்,மோகித் என்ற...
இளம்பெண் ஒருவர் விமானத்தை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான சுவாரஸ்ய தகவல்!!
ஜெர்மனி.....
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமானத்தை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
பெண்கள் தாங்கள் விரும்பிய நபரை மணந்துகொள்ள அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வழக்கம் உலகம் முழுவதுமே பன்னெடுங்காலமாக இருந்துவருகிறது....
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் : மருத்துவமனை அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!!
சென்னை....
சென்னை, சின்ன போரூர் அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...
வங்கி மேலாளர் பண மோசடி வழக்கில் மேலும் தெரியவந்த பல அதிர்ச்சி தகவல்!!
வேலூர்....
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இந்த வேலை உமா...
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்!!
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஜேம்ஸ் 35 , இவருக்கும் செஞ்சி பகுதியை சேர்ந்த அருணா 28 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும்...
நண்பனை மணமுடித்த தங்கை.. ஆத்திரமடைந்த அண்ணனால் மாந்தோப்பில் அரங்கேறிய பயங்கரம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் முருகேசனின் வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது அவரின் தங்கை மீனாவுடன் காதல் கொண்ட சந்தோஷ்,...
காதலிக்காக மனைவி அடித்து கொலை : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
பீகார்....
கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு...
திருமணத்திற்கு புறம்பான உறவு.. குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு கணவன் செய்த செயல்!!
ஆந்திர மாநிலம்...
திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கள்ளக் காதலால்...
கல்லூரி பேராசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை : போலீஸ் விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் நிதிஷ் (28). இவர் யூனியன் பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு...
காதல் மனைவியை அடித்து கொன்ற கணவன் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
மதுரை....
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்....









