பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!!
தருமபுரி...
தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி ஊராட்சி சென்றாம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). இவருக்கும் அதே பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த பள்ளி மாணவிக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடந்தது.
இதுகுறித்து...
புதைக்கப்பட்ட அண்ணன் உடல்… 18 நாட்கள் கழித்து தம்பி செய்த காரியத்தால் அதிர்ந்துபோன குடுப்பதினார்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ். இவர் கடந்த மே மாதம், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டஸ்,...
பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க.. மனைவியை வைத்தியசாலை தூக்கிச் சென்ற கணவன் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!
ஆலப்புழா....
கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் (வயது 50). நாட்டு சித்த வைத்தியரான இவருக்கும், ஹேனா (வயது 41) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு பெண்...
மாப்பிள்ளைக்கு 10 கட்டளைகள் போட்ட மணப்பெண்… வைரலாகும் கல்யாண கட் அவுட்!!
திருநெல்வேலி.....
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...
காதலித்து, உறவு கொண்டுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி!! நடந்தது என்ன?
சென்னை....
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி (34), சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
அப்பெண்ணிடம் நெருங்கிப்...
தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : சைக்கிளில் தப்பிய கொலைக்காரனுக்கு நேர்ந்த அவலம்!!
திருவாரூர்.....
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது மகன்கள் தர்னீஷ் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவருடன், திருப்பூர் மாவட்டம் நெருப்பரிச்சல் என்ற பகுதி அருகே வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 23ம்...
குழந்தை பிறக்காததால் மன உளைச்சல்… இளம் தம்பதி விபரீத முடிவு : போலிஸில் சிக்கிய உருக்கமான கடிதம்!!
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் பழைய பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இதையடுத்து இவருக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆர்த்தி என்ற...
ரோஸ்மில்க் குடித்த சிறுவன் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்!!
சென்னை....
சென்னையில் ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் வசந்தகுமார் 5ஆம்...
16 வயது மகளின் கருமுட்டையை இரண்டாவது கணவருடன் சேர்ந்து விற்ற கொ.டூ.ர தாய் : இதயத்தை உறைய வைத்த...
ஈரோடு....
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சி.று.மி.யை வ.ன்.புணர்வு செ.ய்து, 8 முறை க.ருமுட்டையை வி.ற்.ற கொ.டூ.ர தா.ய் உட்பட மூன்று பேர் கைது செ.ய்.ய.ப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு...
உயிரிழந்த 3 மாதங்கள் கழித்து மகள் திருமணத்தில் பங்கேற்ற தந்தை : மனதை உருக்கும் புகைப்படங்கள்!!
கள்ளக்குறிச்சி.....
தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய...









