இந்திய செய்திகள்

97 லட்சம் ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
வேலூர்.... வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இவர் அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம்...

தோழியை கண்முன்னே கூலி படை ஏவி பெண் செய்த மோசமான செயல் : திடுக்கிடும் தகவல்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த காயத்திரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.காயத்ரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவனை பிரிந்து ஸ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்தார் என்றும்...

கர்ப்பமா இருக்குறப்போவே திரும்பவும் கர்ப்பம்… இளம் பெண்ணுக்கு நடந்த அதிசயம்!! பின்னணி என்ன??

0
அமெரிக்கா.... அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வும், அதன் பின்னர் நடந்த ஒரு விஷயமும், பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்டு (Cara Winhold)...

பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவி மரணம்… கணவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!!

0
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். இவர்...

தொழிலதிபர் செயலால் மமனமுடைந்து தீக்குளித்த பெண் : சிக்கிய கடிதம் மற்றும் வீடியோ!!

0
கோவை... கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த நவநீதன் ஈரோடு மாவட்டம் பவானியில் செராமிக்ஸ் மற்றும் சிமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணியாற்றி வந்த மலர் என்பவருக்கு நவநீதன் தொடர் பாலியல் தொந்தரவு...

தகாத உறவை கண்டித்த தம்பி… ஆத்திரத்தில் அக்கா செய்த கொடூர செயல்!!

0
திண்டுக்கல்...... திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பேகம்பூரை...

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண் : சுவாரசிய தகவல்!!

0
குஜராத்...... இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார். க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம்...

முதல்ல IPS.. இப்போ IAS.. UPSC தேர்வில் கனவை வென்றெடுத்த இளம்பெண் : குவியும் பாராட்டுகள்!!

0
பீகார்.... யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022-க்கான முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தினர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த திவ்யா சக்தி யுபிஎஸ்சி தேர்வில்...

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்!!

0
திருவள்ளூர்..... திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 21). இவர் அப்பகுதியில் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், தனது பிறந்த...

சூட்கேஸில் மனைவி சடலம்.. ஏரியில் தேடிய போலீசார் காத்திருந்த பேரதிர்ச்சி : திடுக்கிட வைத்த பின்னணி!!

0
திருப்பதி.... ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கோரலகுண்டா பகுதியை சேர்ந்த திருமலா ஆச்சாரி-மல்லிகா தம்பதியினரின் மகள் பத்மா. இவருக்கு சத்திய நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கா ஆச்சாரி-ராணி தம்பதியினரின் மகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான வேணுகோபால்...