படுக்கைறையில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. இரவில் கள்ள காதலனுடன் காரில் மனைவி : பிறகு நடந்த பயங்கரம்!!
தெலுங்கானா.....
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் சடலத்தை காரில் தூக்கிச்சென்று மனைவி ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக பெரும்பாலான...
தோட்டத்தில் கேட்ட வினோத சத்தம்.. கணவன் செய்த பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்!!
மத்திய பிரதேசம்..
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மிஸ்ரா. 63 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைத்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக...
கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து மனைவி செய்த கொடூர செயல்!!
மத்திய பிரதேசம்.....
மத்திய பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் பிஜினா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அவரது மனைவி மற்றும் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் திங்கட்கிழமை காதலர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள்...
12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்.. அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி!!
கேரளாவில்..
கேரளாவில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக...
புற்றுநோயால் உயிரிழந்த மனைவி.. 2 ஆண்டுகள் கழித்து மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
வேலூர்....
வேலூர் மாவட்டம், டி.கே. புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிவக்குமாரி. இந்த தம்பதிக்கு பவித்ரா, பிருந்தா என இரண்டு மகள்கள் இருந்தனர். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமாரி கடந்த இரண்டு...
கதவை சாத்திக் கொண்டு கள்ளக் காதலனுடன் உல்லாசம் : ஊர்மக்கள் எடுத்த அதிரடி முடிவு!!
பீகார்.....
கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஜோடியை கிராம மக்கள் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஊர்...
கணவனால் மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம் : கணவன் தப்பியோட்டம்!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40). இவரது மனைவி ராமலட்சுமி (35). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில்...
மேகி நூடுல்ஸ் சமைப்பதால் ஆத்திரமடைந்து மனைவியை விவாகரத்து செய்த கணவர்!!
கர்நாடக....
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி நூடுல்ஸ். 2 நிமிடத்தில் இந்த உணவு தயாராகிவிடும். இதனால் சில நேரத்தில் அவசரமாக வெளியே செல்லும் இளைஞர்கள் கூட மேகி நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிடுவார்கள்.
இப்படி பலருக்கும்...
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர்: சேர்த்து வைத்த நீதிமன்றம்!! நடந்தது என்ன?
கேரளா.....
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர்....
பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவுல இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
கொல்கத்தா...
அண்டை நாடான வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல். 22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.
நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது....









