இந்திய செய்திகள்

கொலைக்கு முன் மனைவியின் காலை முறித்த ஐ.டி. ஊழியர் : பரபரக்கும் போலீஸ் விசாரணை!!

0
சென்னை.... சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41). இவர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் மாதம் ஒண்ணே கால் லட்சம் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். பிரகாஷுக்கு காயத்திரி...

நண்பனை அடித்தவர்களை தட்டி கேட்ட வாலிபருக்கு பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!!

0
சென்னை...... சென்னை அம்பத்தூர் பகுதி சூரப்பட்டுவைச் சேர்ந்தவர் உதயகுமார் (30). இவர் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. உதயகுமார் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்துள்ளார். மேலும், இவருக்கு திருமணமாகி வேப்பம்பட்டில் உள்ள தனது...

நெருக்கமாக இருந்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் தனியார் வங்கி மேலாளருக்கு நேர்ந்த சோகம்!!

0
கரூர்..... கரூரில் பொறியியல் கல்லூரி மா.ணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பா.லி.ய.ல் உ.ற.வு வைத்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி கல்லூரி மாணவி தனியார் வங்கி மேலாளர்...

4 பேருடன் கணவனை கொன்ற மனைவி : போலீஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
ஈரோடு... ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மகன் லோகநாதன் (வயது 27). பி.ஏ. படித்த இவர் யூ டியூபில் வீடியோ பதிவிடும் தொழில் செய்து வந்தார். மேலும்...

வரதட்சனை கொடுமையால் சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறைந்துபோன குடுப்பதினார்!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்று சகோதரிகளும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை...

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் பழகி இளைஞர் செய்து வந்த மோசமான செயல்!!

0
சென்னை...... சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். காளியம்மாளுக்கு கடந்த ஆறு...

இளம்பெண்ணை பைக்கில் ‘DROP’ செய்ததில் தொடங்கிய பிரச்சனை : சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!

0
கரூர்.... கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமைந்துள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த வாரம், இவரது ஊரில் உள்ள கோவிலின் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இதனைக் காண்பதற்காக, மணிகண்டனின் தங்கையுடன் படிக்கும் தோழி ஒருவர், அவரின்...

3 நாளுக்கு முன்பு வைரலான வீடியோ.. சிறுமியின் வாழ்வில் ஒளி ஏற்றிய சமூக ஊடகம்!!

0
பீகார்.... சமூக ஊடகங்களை சரியான வழியில் பயன்படுத்தினால் அது பலரின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீமா மான்ஜி. சிறுமியான இவர்...

சூனியம் வைத்ததாக எண்ணி, அண்ணியின் குடும்பத்தை தீர்த்து கட்டிய இளைஞர் : சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகள் சசிகலாவை, திருத்தணி நாட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவருக்கு...

ஆன்லைனில் ர.ம்பம் ஆர்டர் செய்து குடும்பத்தையே கொ.ன்.ற கணவன் : முதற்கட்ட வி.சாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!!

0
சென்னை..... சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை மரம் அ.று.க்கும் இயந்திர...