திடீரென விமானத்தில் பைலட் கொடுத்த சர்ப்ரைஸ் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
விமானி...
இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வரும் விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேப்டன் அல்னீஸ்...
கடைசியா ஒரு தடவை பேசணும்… நம்பி போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
கடலூர்....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக...
8ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியரால் நேர்ந்த விபரீதம்!!
தருமபுரி....
தருமபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் க.ட.த்தி சென்றார்.
இதனை தொடர்ந்து மாணவியின்...
கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பேராசிரியர்.. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
சென்னை.....
சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பூஜா. இவர் வில்லிவாக்கம் தாதன்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில்...
மது பழக்கத்தை கண்டித்த தந்தைக்கு மகனால் அரங்கேறிய கொடூரம்!!
ஸ்ரீபெரும்புதூர்...
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்த ராமுவின் மகன் தினேஷ். மதுப்பழகத்திற்கு தினேஷ் அடிமையான நிலையில், அவரை ராமு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு தினேஷ் சிகிச்சை...
பாத்ரூமில் உட்கார்ந்து செல்போனில் வீடியோ கேம்… எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
மலேசியா...
மலேசியா நாட்டை சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28 வயது). இவர் தினமும் கழிவறையை பயன்படுத்தும்போது தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் கடந்த மார்ச் 28-ம் தேதி...
ஒரு காலால் குதித்து குதித்து பள்ளிக்கு செல்லும் சிறுமி… பலரின் இதயத்தை கனமாக்கிய வீடியோ!!
டெல்லி...
சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி பேசு பொருளாக மாறும். அப்படி இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை நெகிழவைத்துள்ளது.
அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் முதுகில் பள்ளி பையை...
குளித்து விட்டு வந்த பள்ளி மாணவன் : சார்ஜில் இருந்த செல்போனை தொட்டதால் நடந்த விபரீதம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு கோபிநாத் (9) என்ற மகன் இருந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து...
15 திருமணம்.. 2 கொலை.. 8 ஆண்டுகள் தலைமறைவு : கொலையாளியை சிக்க வைத்த சிக்கன் பக்கோடா :...
சென்னை....
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது...
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி… தினமும் கதவை சாற்றிக் கொண்டு கணவனை புரட்டி எடுத்த கொடுமை!!
ராஜஸ்தான்....
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியரை அப்பெண் அடித்து துன்புறுத்துவதாக அந்த தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்திக்க கூட நேரமில்லாமல் சுழன்று...









