விளையாடிவிட்டு கூல்ட்ரிங்க்ஸ் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி!!
சென்னை...
விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி...
சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் : பின் நேர்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரி...
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...
திருணமான மூன்றே மாதத்தில் அடித்தே கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.
தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில்...
காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!
ஆவடி....
ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர்...
குடுப்பதோடு சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.
செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று...
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
திருச்சி...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது...
காதலனை கட்டிப்போட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் : அரங்கேறிய கொடுமை!!
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில்...
படுக்கை அறையில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விஜயநகர்....
படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
நோய் தாக்கி ,உடல்நலக் குறைவால்...
தேனிலவு சென்ற மனைவிக்கு கணவன் செயலால் பயங்கர அதிர்ச்சி!!
மும்பை....
தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவன் செல்போனை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் அந்த கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது.
சிந்திக்க...
கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம் : மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சாம்ராஜ் பேட் பகுதியில் வசித்து வருபவர் பாபு என்ற சுரேந்திர குமார்.
தொழிலதிபரான இவருக்கு 52 வயதாகிறது. இவர் சமீபத்தில் தன்னுடைய துணி வியாபாரத்தை தனது மகன்...









