இந்திய செய்திகள்

விளையாடிவிட்டு கூல்ட்ரிங்க்ஸ் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி!!

0
சென்னை... விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் : பின் நேர்ந்த சோகம்!!

0
கிருஷ்ணகிரி... சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...

திருணமான மூன்றே மாதத்தில் அடித்தே கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ். தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில்...

காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
ஆவடி.... ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர்...

குடுப்பதோடு சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று...

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது...

காதலனை கட்டிப்போட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் : அரங்கேறிய கொடுமை!!

0
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில்...

படுக்கை அறையில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விஜயநகர்.... படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. நோய் தாக்கி ,உடல்நலக் குறைவால்...

தேனிலவு சென்ற மனைவிக்கு கணவன் செயலால் பயங்கர அதிர்ச்சி!!

0
மும்பை.... தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவன் செல்போனை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் அந்த கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது. சிந்திக்க...

கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம் : மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சாம்ராஜ் பேட் பகுதியில் வசித்து வருபவர் பாபு என்ற சுரேந்திர குமார். தொழிலதிபரான இவருக்கு 52 வயதாகிறது. இவர் சமீபத்தில் தன்னுடைய துணி வியாபாரத்தை தனது மகன்...