மகனுடன் கிணற்றில் குதித்த தாய் : விசாரணையில் சொன்ன அதிரவைக்கும் வாக்குமூலம்!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (29) இவருக்கும் பால்மடையை சேர்ந்த சுப்பிரமணி - சாரதா தம்பதியரின் மகன் சக்திகுமாருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து...
மாணவியை தத்து எடுத்து வளர்த்த குடும்பமே கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சோகம் : கதறும் இளம் பெண்!!
ராயப்பேட்டை....
கல்லூரி மாணவி ஒருவர் வளர்ப்பு வீட்டினால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், எனக்கு நேர்ந்த கொடுமைகளை வாழ்க்கையில் எந்த...
டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடி : விசாரணை செய்த போலீசாருக்கு காத்திருந்த...
சேலம்...
சேலத்தில் இரு சக்கர வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை கோலாரில் மற்றொரு இடத்தில் திருடும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சேலம் டவுன்...
காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட மாணவிகள் : பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
அண்ணா நகர்.......
அண்ணா நகரில் தலை முடியை பிடித்து கொண்டு ஒருவரையொருவர் அடித்து கொண்டும் நடுரோட்டில் இரு மாணவிகள் போட்ட சண்டையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபலமான...
ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்திய தந்தை : வீடியோ காட்சி!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். வழக்கறிஞரான இருவருக்கு ஜரேகரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தைகளே இல்லை என்ற ஏக்கம்...
திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண் : நேர்ந்த விபரீதம்!!
திருவாரூர்......
தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் - இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர்....
கஞ்சா வியாபாரிகளுக்கே கஞ்சா சப்ளை செய்த காவலர் : கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
கோவை...
கோவை கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர...
தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ற தந்தை : அதிர்த்துப்போன குடுப்பதினார்!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில்...
மின்சார ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த இளம்பெண் : அலறிய பயணிகள்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக...
கஞ்சாவுக்கு அடிமையான மகன் : தாய் எடுத்த துணிச்சல் முடிவு!!
தெலுங்கானா....
சமூக வலைத்தளத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி வேதனைப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம்...









